மகாபாரத கதாபாத்திரங்கள் (129)- உக்கிரசேனன்
உக்கிரசேனன்
1) ஆண்ட ஊர்
விருதினி இராஜ்ஜியத்தின் அரசன்
தலைநகர் மதுராபுரி
2)மனைவி
பத்மாவதி
3) மகன்
3) சகோதரன்
தேவகன்
4) உக்கிரசேனன் கிருஷ்ணனுக்கு என்ன உறவு
தாய் வழி பெரிய தாத்தா
5)உக்கிசேனன் தேவகிக்கு என்ன உறவு
உக்கிரசேனனின்
சகோதரன் தேவகனின் மகள் தேவகி
தேவகி- வசுதேவரின் மகன்
கிருஷ்ணன்
6)உக்கிரசேனன் தனது மகன்
கம்சனால் சிறைபடிக்கப்பட்ட பின் ராஜ்ஜியத்தை மீது தந்தவர்
வசுதேவர் தேவகியின்
எட்டாவது மகனால் கம்சனுக்கு இறப்பு நேரும் என்று கணிக்கப்பட்டதால்
கம்சன், தேவகியையும் அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். எனினும் பின்னாளில் கிருட்டிணன் பிறந்து வளர்ந்து கம்சனைக் கொன்றார்.
தனது தாய் வழி தாத்தா உக்கிரசேனனுக்கு ராஜ்யத்தை ஒப்படைத்தார்
Comments
Post a Comment