Posts

Showing posts with the label சாதனைப் பெண்கள்

சாதனைப் பெண்கள்

இந்திய சாதனைப் பெண்கள் 1) காரைக்கால் அம்மையார்(நாயனார்)   2) மங்கையர்கரசியார் நாயனார் 3)  இசைஞானியார் நாயனார் 4 ) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி   5 ) வேலு நாச்சியார்   6 ) மூவலூர் இராமாமிரதம் அம்மையார்   7 ) அன்னை தெரேசா   8 ) கல்பனா சாவ்லா   9 ) கிரண்பேடி   10)

மூவலூர் இராமாமிரதம் அம்மையார்

Image
மூவலூர் இராமாமிரதம் அம்மையார் 1) தந்தை தாய் 2) பிறப்பு திருவாரூர் மாவட்டம் கீரனூர் அருகில் பாலூர் கிராமம் வளர்ந்தது மூவலூர் கிராமம் 1883  பொட்டு கட்டும் சமூகத்தில் ஆண்வழி வாரிசுகளுக்கு பொட்டு கட்டுவதில்லை. பெண் வழி வாரிசுகளுக்கு மட்டுமே பொட்டு கட்டும் வழக்கம் இருந்தது. அதனால் இவர் ஆண் வழி வாரிசு என்பதால் இவருக்கு பொட்டு கட்டவில்லை. 3) சாதனை   சமூக சீர்திருத்தவாதி எழுத்தாளர் தேவதாசி ஒழிக்க பாடுபட்டார்  அரசியல் செயல்பாட்டாளர் தாசிகளின் மோகவலை ( தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது) தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டார்  இதனை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவரகள் சட்ட மன்றத்தில் குறல் கொடுத்தார். இவரின் போராட்டங்களுக்கு  பெரியார் துணை நின்றார்  தமிழ்நாட்டில் தேவதாசி ஒழிப்புச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முதல் முயற்சி எடுத்தவர் இராமாமிரதம் அம்மையார் தான். தேவதாசி ஒழிப்பில் தீவிரம் காட்டிய இராமாமிர்தம் அம்மையாரை மேடையில் வைத்தே சில சனாதன வெறியர்கள் அவரது கூந்தலை அறுத்தனர். அதன் பின் அவர் கூந்தல் வளர்ப்பதை நிறுத்துவிட்டு, கிராப் தலையுடன் வலம் வந்தார். 1930 ...

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

Image
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1) பிறப்பு  July 30.  1886 திருக்கோகர்ணம்  புதுக்கோட்டை மாவட்டம்  2 ) தந்தை தாய் நாராயணசாமி - வழக்கறிஞர்( பிராமண சமூகம் சந்திராம்மாள் -- பாடகர் (வேளாளர் சமூகம்) 3) கணவர் சுந்தர் ரெட்டி  (அடையாற்றில் உள்ள அன்னிபெசன்ட் அம்மையார் நிறுவிய பஇரம்பஞஆன சபையில் மூட நம்பிக்கைகள் மற்றும் அர்த்தமற்ற சடங்குகளை தவிர்த்து திருமணங்கள் நடத்தி வந்தவர் சுந்தர் ரெட்டி .  அங்கு தான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் ஏப்ரல் 1914-ஆம் ஆண்டு நடைபெற்றது) 4) மகன்கள் *. இராம் மோகன் - திட்டக்குழு இயக்குநராக இருந்தார்  *  கிருஷ்ணமூர்த்தி  -  மருத்துவர் ,   அடையார் புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகி  5) உடன் பிறந்தவர்கள் தங்கைகள் -- சுந்தராம்பாள் , நல்லமுத்து தம்பி -- இராமையா 6) சாதனைகள் * இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் (வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு தங்கும் விடுதி  இல்லை. உள்ளூர் கல்லூரிகளில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற  கட்டுப்பாடு இருந்தது. சில பழைமைவாதிகள் பெண்கள் கல்லூரியில் பயில்வது கடுமையாக எதிர்த்த...

ராணி வேலு நாச்சியார்

Image
ராணி வேலு நாச்சியார் 1) தந்தை தாய் தந்தை -செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி ( இராமநாதபுரம் மன்னர்) தாய் - முத்தத்தால் நாச்சியார்  பிறப்பு கிபி 1730 2) கணவர் முத்து வடுகநாதர் சிவகங்கை சீமை அரசர் ( முழு பெயர் -   சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்) திருமணமான ஆண்டு   கிபி 1746 3) வேலுநாச்சியார் வாரிசு மகள் வெள்ளச்சி நாச்சியார்  கிபி 1790- 1793 வேலுநாச்சியாருக்கு பிறகு ராணி ஆனார் 4) கணவர் இறப்பு கிபி 1772 ல் ஜயோப்பிய படையெடுப்பில் 5)சாதனை  ஜயோப்பிய படையெடுப்பில் இழந்த நாட்டை மீட்க போராடினார். வென்றார். போராட்டத்திற்கு உதவியவர்கள் ஐதர் அலி மற்றும் மருந்து சகோதரர்கள்  6) முடி சூட்டு விழா கிபி 1780  சிவகங்கையின் முதல் பெண் ராணியாக முடிசூட்டிக் கொண்டார்  7) சிவகங்கை ராணியாக இருந்த காலம் கிபி 1780-1790 8) வேலூ நாச்சியார் இறப்பு   December 26 1796 9) மணிமண்டபம் அமைத்துள்ள‌இடம் சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் 18 July 2014  அப்போது முதல்வராக இருந்த J. ஜெயலலிதா திறந்து வைத்தார். 10) வேலு நாச்சியார் தபால் தலை வெளியீடு  ...

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார் 1) தந்தை தாய் தனதத்தனார் , தர்மவதி 2) கணவர் பெயர் பரமதத்தன் 3) இயர் பெயர் புனிதவதி 4) பிறப்பு இறப்பு காரைக்கால் ( கிமு 300- 500), திருவாலங்காடு  காரைக்காலில் சிவன் கோயிலில் இவருக்கு தனி கோயில் உண்டு. 5)  சிறப்பு  63 நாயன்மார்களில்  மூவர் பெண் அதில் காரைக்கால் அம்மையார் ஒருவர்  63 பேரில் இவர் மட்டுமே அமர்ந்தபடி இருப்பார்  6) எழுதிய நூல்கள் அற்புத திருவந்தாதி திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் திரு இரட்டை மணிமாலை  7) இறைவனிடம் பெற்ற வரம் A) பேய் வடிவம் வேண்டும் என்று வேண்டிப் பெற்றார். கைலாசம் இறைவன் உறையும் புனித இடம் என்பதால் தலைகீழாக நடந்து சென்றார் . அம்மையே வருக என இறைவன் வரவேற்றதால் காரைக்கால் அம்மையார் என பெயர் காரணம் பெற்றார். B )நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க வேண்டும் என்று சிவனிடம் வரம் பெற்றுள்ளார் . 8) பெயர் காரணம் இறைவன் அம்மையே என்று அழைத்ததால் காரைக்கால் அம்மையார் என்றானார்.  9)  சிறப்பு நிகழ்வு கணவன் கொண்டு வந்த மாங்கனியில் ஒன்றை சிவனடியாருக்கு வழங்கி விட்டார் . கணவன் கேட்கும் போது இறைவனிடம் வேண்டி ம...