பட்டிமன்றம்
இன்றைய கால கட்டத்தில் தேவை பணமா பாசமா!
சிறப்பானதொரு பட்டிமன்றம் இராமலிங்கா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் செயல்படும் இளைஞர் மன்றம் சார்பாக நடத்தப்பட்டது.
25.02.2021
தலைமை ஏற்று இப்பட்டிமன்றத்தை நடத்தியது சிறப்பானதொரு அனுபவம் தந்தது.
நன்றி இராமலிங்க கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் /துணைப் பதிவாளர் திரு ஸ்ரீதர்.
Comments
Post a Comment