பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் 

இந்த புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும் 

கர்ப்பத்தினாலும், பிள்ளைகளை பெறுவதனாலும், பெண்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும், அடிமைத்தனங்களையும் எடுத்துக்காட்டவும் மற்றும் பிள்ளைகளை அதிகமாக பெறுவதனால் ஆண் பெண் இவர்களுக்குள்ள கஷ்டங்களையும் எடுத்துக்காட்டுவதுடன் பெண்கள் நலத்துக்கு ஆண்களால், ஆண்கள் முயற்சியால் ஒரு நாளும்  நன்மை ஏற்பட்டு விடாது என்றும் பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமையாக இருக்கவே கடவுள் படைத்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, தாங்களும் ஆண்களுக்கு சமமானவர்கள் என்றும் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றும் கருதிக் கொண்டு தங்களுக்கு தாங்களே பாடுபட வேண்டும் என்பதை வலியுறுத்ததே எழுதப்பட்டது இந்நூல் என்கிறார் பெரியார் 

தலைப்புகள் 

4)கல்யாண விடுதலை 
5) மறுமணம் தவறல்ல 

6) விபச்சாரம் 
7) விதவைகள் நிலைமை 
8 ) சொத்துரிமை 
9)கர்ப்பத்தடை
10) பெண்கள் விடுதலைக்கு "ஆண்மை" அழிய வேண்டும் .

மேலும் விவரங்களுக்கு 
புத்தகத்தினை வாங்கி படியுங்கள்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(27) - திரௌபதி

தட்சன்(பிரஜாபதி)

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்