மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்
அர்ச்சுனன் 1) தாய் தந்தை யார் தந்தை-- பாண்டு தாய்-- குந்தி 3வது மகன் 2) யாரின் அம்சமாக மகனாக பிறந்தார்? துர்வாசர் அளித்த மந்திரம் மூலம் இந்திரனை குந்தி வேண்டி அவரின் மகனாக அர்ச்சுனன் பிறந்தார். 3) இவரின் ஆயுதங்கள் என்ன? A) துரோணர் வழங்கிய வில் B)பாசுபத அஸ்திரம் (சிவன் ) C)காண்டீபம்(பிரம்மதனுசு) உள்ளிட்ட தேவர்களின் அனைத்து அஸ்திரங்கள். 4) சகோதரர்கள் யாவர்? கர்ணன் யுதிஷ்டிரன் பீமன் நகுலன் சகாதேவன் தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள் தாய் வழி உடன்பிறந்தவர்கள்- பலராமன் கிருஷ்ணன் 5) மனைவிகள் புத்திரர்கள் யாவர்? மனைவி (1) திரௌபதி --- சுருதகீர்த்தி(மகன்) மனைவி(2) உலுப்பி (நாககன்னிகை) அரவான் (மகன்) மனைவி(3) சித்ராங்கதை (மணிப்பூர் இளவரசி) பப்ருவாஹனன் (மகன்) மனைவி(4)-- சுபத்திரை (பலராமனின் சகோதரி) அபிமன்யு (மகன்) 6)பேரன் கொள்ளுபேரன் யார்? பேரன்(அபிமன்யு - உத்தரை மகன) பரீட்சித்து கொள்ளு பேரன்--( பரீட்சித்து - மதிராவதி மகன்) ஜனமேஜயன் 7) மகள்கள் யாவர் பிரக்யா பிரகதி 6)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன? விராடநாட்டு மன்னன் விராடனின் அரண்மனையில் அவரின் மகள் உத்திரைக்கு நாட்டியம
Comments
Post a Comment