மகாபாரத கதாபாத்திரங்கள்-துரோணர் பிறப்பு

துரோணர் பிறப்பு

பரத்வாஜர் தனது தவ வலிமையால் உலகமெங்கும் பயணித்து வரும் போது  கந்தர்வக் கன்னியான  க்ருட்சியை   கண்டதும் மோகித்ததால் வெளிவந்த சுக்லத்தை ஒரு பானையில் செலுத்தினார். பானையில் இருந்து பிறந்தவர் தான் துரோணர்.

                 ***************





Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி