மகாபாரத கதாபாத்திரங்கள்(128) -ஜனபதி

ஜனபதி

தேவலோக அப்சரஸ்

1)பூலோகம் வருதல்

கௌதம் முனிவரின் மகனான
வில் அம்புடன் பிறந்த சரத்வான்
விற்போட்டியில் எவராலும் வெல்லமுடியாத வீரனாக இருந்தான்.
இதனால் அச்சமுற்ற இந்திரன் அவனை கட்டுப்படுத்த தேவலோக அப்சரஸ் ஜனபதியை திருமணத்தை மறுக்கும் சரத்வானிடம் அனுப்புகிறான். அவளது அழகிய தோற்றத்தில் தனது மனதை பறிகொடுத்தாலும் அவனது தவ வலிமையால் காம உணர்வை எதிர்கொள்கிறான்.
இருப்பினும் அவனிடமிருந்து சுக்லம் வெளிப்பட்டு கீழே நாணல் கற்றையின் மேல் விழுந்து இரண்டாகப் பிளந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள்.
இதனை அறியாத சரத்வான்  தனது தவத்தைத் தொடர வேறிடம் செல்கிறான்.

அக்குழந்தைகளுக்கு கிருபன், கிருபி என பெயரிட்டு சந்தனு மகாராஜாவால் வளக்கப்பட்டார்கள்.


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி