மகாபாரத கிளைக் கதை -4- விதி
விதி
எமதர்மராஜா சிவபெருமானை சந்தித்து விட்டு வெளியே வந்து சிட்டுக்குருவி எங்கே என்று பார்த்தார். அப்போது அந்த கருடன் சிட்டுக்குருவியா தேடுகிறீர்கள் நீங்கள் அதை அழிக்க முடியாது அது வெகு தொலைவுக்கு சென்று விட்டது என்றார் அட முட்டாளே இங்கிருந்து இந்த சிட்டுக்குருவி வெகு தொலைவில் இருக்கக்கூடிய ஒரு மரத்தின் அடியில் இருக்கக்கூடிய ஒரு பாம்பினால் மரணம் என்று விதி இருக்கிறதே இது எப்படி இந்த சிட்டு குருவி அவ்வளவு தூரம் பறந்து செல்லும் என்று யோசித்தபடியே இந்த சிட்டுக்குருவியை நான் பார்த்தேன்.
நீயே அதன் சாவிற்கு காரணமாக இருந்து விட்டாயே என்று சொன்னாராம்.
Comments
Post a Comment