மகாபாரத கதாபாத்திரங்கள் (34)- வசுதேவர்
வசுதேவர்
1) தந்தை
2) சகோதரி
பீரிதா(குந்தி)
3)மனைவிகள் - மகன்கள்
ரோகிணி(மனைவி)
பலராமன்(மகன்)
சுபத்திரை (மகள்)
தேவகி (மனைவி)
கிருஷ்ணன்(மகன்)
4) கிருஷ்ணர் பிறப்பு
வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த எட்டாவது குழந்தையான
கிருஷ்ணரை கம்சனிடமிருந்து காக்க, வசுதேவர் கிருஷ்ணரை கூடையில் எடுத்துக் கொண்டு, யமுனை ஆற்றரைக் கடந்து பிருந்தாவனத்தில் உள்ள நந்கோபன் -யசோதை தம்பதியரிடம் ஒப்படைத்தார்.
Comments
Post a Comment