மகாபாரத கதாபாத்திரங்கள் (30)- சுபத்திரை
சுபத்திரை
(துவாரகையின் இளவரசி)
1) தந்தை- தாய்
2) சகோதரர்கள்
3) கணவன்
(சுபத்திரையை அர்ச்சுனன் பலராமருக்கு தெரியாமல் கடத்திச் சென்று கிருஷ்ணன் உதவுயுடன் திருமணம் செய்தான்)
4)மகன் - மருமகள்கள்
மகன்
மருமகள்கள்
வச்சலா( பலராமன் மகள்)
உத்தரை(விராடன் மகள்)
5) பேரன்- கொள்ளுபேரன்
பரீட்சித்து(பேரன்)
ஜனமேஜயன்(கொள்ளும் பேரன்)
6)யாரின் அம்சம்
யோகமாயை
7) பாண்டவர்கள் திரௌபதி வனவாசத்தின்போது அனைத்து உபபாண்டவர்களையும் வளர்த்தவர்கள்
விதுரன்
8) கிளைக் கதைகள்
அ) வச்சலா திருமணம் கடோற்கஜன் பெண்வேடம்
ஆ) முன் ஜென்மம்- பதமை-நலாயினி -மௌத்கல்யர் வரம்
இ) முன் ஜென்மம்- விபீஷணன் மகள் திரிஜடா - ராமன் வரம்
Comments
Post a Comment