Posts

Showing posts with the label பிரஜாபதி

நாரதர்(பிரஜாபதி)

நாரதர் (பிரஜாபதி) பிரம்மாவின் மனதிலிருந்து  தோன்றியவர்கள்  சனகாதி முனிவர்கள் ஆவர் சனகர்,  சனந்தனர்,  சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந்தனர். இவர்களை ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விரிவுபடுத்துங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான நாராயணனை அடைவதே அவர்களின் குறிக்கோள் என்ற கூரி இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டார்கள். பிறகு பிரம்மா தனது உடலின் பாகங்களில் இருந்து 10 பிரஜாபதிகளை படைத்தார். வசிட்டர் மரீசி அத்திரி ஆங்கிரசர் புலஸ்தியர் புலகர் கிரது நாரதர் தட்சன்   பிருகு (பிரம்மாவின்  புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர்)  அவர்களில் ஒருவரான நாரதர் மட்டும் இல்லற வாழ்வில் ஈடுபட மறுத்துவிட்டார். அதனால் பிரம்மா கோபம் கொண்டு  நாரதரை மனிதப்பிறவி எடுத்து 50 பெண்களை திருமணம் செய்து கொண்டு சிற்றின்ப வாழ்வில் வாழ்வாய் என்றும்  அதற்கு அடுத்த பிறவியில் எச்சில் உணவை உண்டாய் என்றும் சபித்தார். அதற்கு நாரத முனிவர் எப்பிறவி எடுத்தாலும் நான் நாராயணனின் பக்தனாக இருந்து நாராயணன் புகழ் பாடிக் கொண்டே இருக்க வேண்டும் ...

தட்சன்(பிரஜாபதி)

தட்சன் (பிரஜாபதி) 1)மனைவி  பிரசூதி ( சுயம்புமனு - சத்ருபையின் மகள்) 2)மகள்கள் 60 மகள்கள் 13 பெண்களை காசிபர் மணந்தார  ( மரிசி - கலா தம்பதியரின் மகன் )  27 பெண்களை சோமன் ( சந்திரன் ) மணந்தார (சந்திரனின் வழித்தோன்றல்களே சந்திர வம்சம் என்று அழைக்கப்படுகிறது. கௌரவர்கள் பாண்டவர்கள்) 10 பேரை எமதர்மன் மணந்தார்( சூர்யாவின் மகன்) ஒருவரை ( ரதியை ) மன்மதன் மறந்தார் ஒருவரை( தாட்சாயணியை ) சிவன் மணந்தார் ஒருவரை ( கியாதியை ) பிருகு (பிரஜாபதி மணந்தார) (பிருகுவின் வழித்தோன்றல்கள் ரிஷிக முனிவர் ஜமதக்கனி பரசுராமர் ) மற்றவர்களை மணந்தவர்கள் அரிஷ்டநேமி வாஹுபுத்திரர் ஆக்கியவர் கிரசஷ்வயர் 3)காசிபரை மணந்த பெண்களின் வாரிசுகள் காசிபர்-அதிதி  -ஆதித்யர்கள்-(தேவர்கள்) காசிபர்-திதி - மருத்துக்கள்,தைத்தியர்கள்(அரக்கரக குலத்தின் ஒரு வகை ) ( இரணியன்/இரணியகசிவு,இரண்யாட்சன்) காசிபர் - கத்ரு  --நாகர்கள்--( அனந்தன், வாசுகி, தட்சகன், நகுஷன்,ஆதிசேஷன் வாசுகி ,கார்கோடகன், குளிகன் ,சங்கபாலன், பத்மன் முக்கியமானவர்கள்) காசிபர்-வினதா- கருடப்பறவைகள் ( அருணன் , கருடன் ) காசிபர் - தனு - தானவர்கள்(அரக...

ஆங்கிரச முனிவர் (பிரஜாபதி)

ஆங்கிரச முனிவர் (பிரஜாபதி) 1) மகன் பிருகஸ்பதி (நவகிரகங்கள் ஒருவர், தேவர்களின் குரு, வியாழன் கிரகம்,இ ராஜகிரகம், நான்கு வேதங்களையும் 60 கலைகளையும் அறிந்தவர்) 2) மருமகள் தாரை 3)பேரன் கசன்

புலஸ்தியர் (பிரஜாபதி)

புலஸ்தியர் (பிரஜாபதி) 1)மனைவி ஆவிருப்பு  ( திரணபிந்துவின் மகள்) 2)மகன்  விஸ்ரவஸ் (விஸ்ரவன்) 3)மருமகள்கள் இலவிதா தேவி ( பரத்வாஜர் மகள்) கைகசி/கேகசி ( கபாலியின் மகள் - அரக்கர் குலம்) 4)பேரன்கள் இலவிதா  மூலம்-  குபேரன்(வைஸ்ரவணன்) கைகசி மூலம்--  இராவணன் கும்பகர்ணன் சூர்ப்பனகை விபீஷணன்

மரீசி மகரிஷி(பிரஜாபதி)

மரீசி மகரிஷி (பிரஜாபதி) 1) மனைவி கலா 2) மகன் மகள் காசிபர் (மகன்) பூர்ணிமா (மகள்) 3) மருமகள்கள் காசிபர் ,  தட்சன் -- பிரசூதி தம்பதிகளின் 13 மகள்களை மணநதார்(தட்சன் -பிரஜாபதி) அதிதி திதி கத்ரு வினதா தனு முனி அரிட்டை சுரசை சுரபி தாம்ரா குரோதவசை இரா விஸ்வா 4)பேரன்கள் அதிதி மூலம்-  தேவர்கள் (இந்திரன் , அக்னி , வாமனன் , பூமாதேவி) திதி மூலம்-- மருத்துக்கள் , தைத்தியர்கள் (அரக்கர் குலத்தின் ஒரு வகை) (இரண்யாட்சன் இரணியன்/இரணியகசிவு) கத்ரு மூலம்-- 105 நாகப்பாம்பு இனங்கள் (புகழ்பெற்ற நாகப்பாம்பினங்கள ஆதிசேசன் வாசுகி தட்சகன் கார்கோடகன் தனஞ்செயன்) வினதா மூலம்- கருடன், அருணன் (கருடன் - விஷ்ணுவின் வாகனம், அருணன்- இந்திரனின் தேரோட்டி) சுரசை மூலம் -- நாகப்பாம்பு அல்லாத பாம்பினங்கள் தனு மூலம் - தானவர்கள் (அரக்கர் குலத்தின் ஒரு வகை) முனி மூலம்-- அரம்பையர்கள்(அப்சரஸ்கள்) (தேவலோகத்தில் பார்வதிக்கு துணையாக இருக்கும் தோழிகள்) (புகழ் பெற்ற அப்சரஸ்கள்-- ரம்பை, ஊர்வசி ,மேனகை, திலோத்தமை)  அரிட்டை மூலம்-- கந்தர்வர்கள் சுரபி மூலம்-- பசுக்கள்,எருமைகள்

மகாபாரத கதாபாத்திரங்கள்- பிரஜாபதிகள்

பிரஜாபதிகள் பிரஜாபதி  என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக   படைக்கப்பட்டவர்கள். பிரம்மாவின்  மனதிலிருந்து தோன்றியவர்கள்   சனகாதி முனிவர்கள் ஆவர்  சனகர்,  சனந்தனர்,  சனாதனர், சனத்குமாரர்  என்று நால்வர் பிறந்தனர். இவர்களை ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விரிவுபடுத்துங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான நாராயணனை அடைவதே அவர்களின் குறிக்கோள் என்ற கூரி இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டார்கள். பிறகு பிரம்மா தனது உடலின் பாகங்களில் இருந்து 10 பிரஜாபதிகளை படைத்தார் வசிட்டர் மரீசி அத்திரி ஆங்கிரசர் புலஸ்தியர் புலகர் கிரது நாரதர் தட்சன்   பிருகு (பிரம்மாவின்  புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர்)  

அத்திரி மகரிஷி(பிரஜாபதி)

அத்திரி (பிரஜாபதி) 1) மனைவி அனுசுயா 2) மகன்கள் தத்தாத்ரேயர்   (விஷ்ணுவின் அம்சம், மும்மூர்த்திகளின் அம்சமாகவும் கருதப்படுகிறது) துர்வாசர்   (ஈஸ்வரனின் அம்சம், உருத்திரனின் அம்சமாகவும  கருதப்படுகிறது) பதஞ்சலி (பிரம்மாவின் அம்சம், ஆதிசேஷனின் அம்சமாகவும் கருதப்படுகிறது) சந்திரதேவன் (பார்க்கடலை கடையும் போது பிறந்ததாகவும்கருதப்படுகிறதுப்படுகிறது) சந்திரனின் மகன் புதன் புதனின் மகன் புரூரவன் புரூரவன் மகன் ஆயு ஆயுவின் மகன் நகூஷன் நகூஷனின் மகன் யயாதி யயாதியின் வழித்தோன்றல்களே அ)யாதவர்கள்(பலராமன்,கிருஷ்ணன்) ஆ)யவனர்கள் இ)போஜர்கள்(குந்தி போஜனம்) ஈ)மிலேச்சர்கள் உ)பௌரவர்கள் ( பௌரவ வழித்தோன்றல்களே நிலா மற்றும் குரு வம்சத்தினர்) ( நிலா வம்ச வழிவந்தவர்கள் துருபதன்,கிருபன்,கிருமி) (குரு வமச வழித்தோன்றல்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் )