மகாபாரத கதாபாத்திரங்கள் (1) - யுதிஷ்டிரன்
யுதிஷ்டிரன்
1) தாய் தந்தை யார்
தந்தை பாண்டு
தாய் குந்தி
(முதல் மகன்)
2) யாரின் அம்பமாக பிறந்தார்?
துர்வாசர் அளித்த மந்திரம் மூலம் எமதர்மரை குந்தி வேண்டி அவரின் அம்சமாக யுதிஷ்டிரன் பிறந்தார்.
3) எங்கு அரசனாக இருந்தார்?
அஸ்தினாபுரம்,
இந்திரபிரஸ்தம்
4) சகோதரர்கள் யாவர்?
தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள்
தாய் வழி உடன்பிறந்தவர்கள்- பலராமன்
5) மனைவிகள் புத்திரர்கள் யாவர்?
மனைவி (1)
திரௌபதி --- பிரநிவிந்தியன்(மகன்)
சுதனு(மகள்)
மனைவி(2)
தேவிகா--- யுதேயா(மகன்)
6)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன?
விராடநாட்டு மன்னன் விராடனுக்கு ஆலோசனை வழங்கும் முனிவர் வேடம் இட்டார். அவர் பெயர் கங்கபட்டர்
7)கிளைக் கதைகள்
(அ) அரனிக்கட்டை காணாமல் போன போது 100 கேள்விக்கு பதிலளித்து *யஷன் சாபம் நீங்கப் பெற்றது*
(ஆ) நேர்மை தர்மம் காரணமாக *உயிருடன் சொர்க்கம்* அடைதல்
8) பட்ட பெயர்கள்
தருமன்
கங்கபட்டர்
யுதிஷ்டிரனுக்கு என்ன உறவுமுறை
பெரியப்பா
***************************
Comments
Post a Comment