மகாபாரத கதாபாத்திரங்கள் (61)- துர்வாசர்
துர்வாசர்
(உருத்திரனின் அவதாரமாக கருதப்படுகிறது)
1) தந்தை தாய்
அத்திரி முனிவர்- அனுசுயா
2) சகோதரர்கள்
தத்தாத்ரேயர் ( விஷ்ணு அவதார கருதப்படுகிறது)
பதஞ்சலி (ஆதிசேஷன் அவதாரமாக கருதப்படுகிறார்)
3) அளித்த வரம் சாபம்
அ)குந்திக்கு அளித்த வரம்
ஆ) ருக்மணிக்கு அளித்த சாபம்
இ) இந்திரனுக்கு அளித்த சாபம்
ஈ) சகுந்தலைக்கு அளித்த சாபம்
உ) சரஸ்வதிக்கு சாபம் -வாக்தேவியாக பூமியில் பிறந்தல்
4) கோபக்கார முனிவரான இவர் சரணடைந்த அரசன்
அம்பரீசன்
Comments
Post a Comment