மகாபாரத கதாபாத்திரங்கள் (43)- ருக்மணி
ருக்மணி
(விதர்ப நாட்டு இளவரசி)
1) தந்தை
பீசுமகன்
2) சகோதரர்கள்
ருக்மி,
கருக்மன்,
ருக்மபாஹூ,
ருக்மகேசன்,
ருக்மமாலி
3) கணவன்
(ருக்மணியைத் தேரில் ஏற்றிக் கவர்ந்து சென்றார். எதிர்த்த மன்னர்களையும் ருக்மியை வெற்றி கொண்டு திருமணம் செய்து கொண்டார். )
4)மகன்-மருமகள்
பிரத்தியுமணன்-ருக்மாவதி (ருக்மியின் மகள்)
5)பேர் குழந்தைகள்
அனிருத்தன்(பிரத்தியுமணன்-ருக்மாவதி )
6) யாரின் அம்சம்
லட்சுமியின் அம்சம்
7)கிளைக்கதை
அ)ருக்மணி அண்ணன் ருக்மி மற்றும் பலராமன் சூதாட்ட நிகழ்வுகள்
Comments
Post a Comment