மகாபாரத கதாபாத்திரங்கள் (39)-ரோகிணி

ரோகிணி

1) கணவர்

வசுதேவர் முதல் மனைவி

(வசுதேவரின் மற்ற மனைவிகள்
பத்ரா 
மதிரா )

3) மகன் மகள்


4) மருமகள் மருமகன்

 மகள் ரேவதி
மருமகன் பாண்டு புத்திரனான அர்ஜுனன்

5)பேரக்குழந்தைகள்

பலராமன் வழி பேர் குழந்தைகள்
நிஷாதன்
 உள்முகம் 
வத்ஸலா

சுபத்திரை வழி பேரக்குழந்தை அபிமன்யு

(சுபத்திரையின் மகனான அபிமன்யு 
பலராமன் மகளான வத்சலாவை மணந்தான்) 

4) யாரின் அவதாரம்

 சுரபியின் அவதாரம்

5) இறப்பு

வசுதேவரின் இறப்பிற்குப்பின் வசுதேவரின் மனைவிகள் உடன்கட்டை ஏறினர்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி