மகாபாரத கதாபாத்திரங்கள் (50)- ஆதிசேஷன்

ஆதிசேஷன்

1) பெற்றோர்

காசிபர்- கத்ரு

2) இருப்பிடம்

பார்கடலில் விஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற  பாம்பு ஆதிசேசன் 

3) சகோதரி- சகோதரர்கள்

சகோதரி
சிவபெருமானது கழுத்தில் நாகபரணமாக இருக்கும் பாம்பு வாசுகி இவரின் சகோதரி.

சகோதரர்கள்

தட்சகன்,
அனந்தன் ,
 சங்கபாலன், 
குளிகன் ,
கார்கோடகன், 
பத்மன்
 உள்ளிட்ட 1000 பாம்புகள்

4) அவதாரம்

ராமாயணத்தில் இலட்சுமணனாக அவதாரம்

ஆதிசேஷன் தான் பலராமன்   அவதாரம் எடுத்ததாகவும் கருதப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி