மகாபாரத கதாபாத்திரங்கள் (60)- வாசுகி

வாசுகி

1) தந்தை தாய்

காசிபர்-கத்ரு

2) சகோதரன்


3) சகோதரி

ஜகத்காரு(மானசாதேவி)
(தனது பெயர் கொண்ட ஜகத்காரு முனிவரை மணந்தாள்)

4)சிவ பெருமானின் நாகபரன்

வாசுகி பாம்பானது சிவபெருமானே நோக்கி தவம் இருந்ததால் தன்னுடைய கழுத்தில் நாகாபரனமாக இருக்க வரமளித்தார்.

5)திருபாற்க்கடலை கடைகையில் வாசுகின் பங்கு.

திருப்பாற்கடலை கடைய மேரு மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி தேவர்கள் ஒருபக்கம் அசுரர்கள் ஒரு பக்கமும் கடைந்தனர். அப்போது வலி தாங்க முடியாமல் வாசுகி வெளியிட்ட விஷததை
 சிவன் உண்டதால் நீலகண்டன் என்ற பெயர் சிவனுக்கு ஏற்பட்டது

6) அஸ்திகருக்கும் வாசுகிக்கும் என்ன உறவு

சகோதரியின் மகன்


(ஜகத்காரு என்ற முனிவருக்கும், வாசுகியின் தங்கையான ஜரத்காரு என்ற நாககன்னிக்கும் பிறந்தவர். தான் ஆஸ்திகர்.
தன் தாய் ஜரத்காரு வேண்டுதலுக்கு இணங்க, ஜனமேஜயனின் நாக வேள்வியை நிறுத்தியதன் மூலம், நாக வேள்வியில் இருந்து  தன் தாயின் இனத்தாரான தட்சகன் முதலான நாகர்களை காத்தவர் ஆஸ்திகர்)

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி