மகாபாரத கதாபாத்திரங்கள் (50)- ஆதிசேஷன்
ஆதிசேஷன்
1) பெற்றோர்
காசிபர்- கத்ரு
2) இருப்பிடம்
பார்கடலில் விஷ்ணுவின் படுக்கையாக இருக்கின்ற பாம்பு ஆதிசேசன்
3) சகோதரி- சகோதரர்கள்
சகோதரி
சிவபெருமானது கழுத்தில் நாகபரணமாக இருக்கும் பாம்பு வாசுகி இவரின் சகோதரி.
சகோதரர்கள்
தட்சகன்,
அனந்தன் ,
சங்கபாலன்,
குளிகன் ,
கார்கோடகன்,
பத்மன்
உள்ளிட்ட 1000 பாம்புகள்
4) அவதாரம்
ராமாயணத்தில் இலட்சுமணனாக அவதாரம்
ஆதிசேஷன் தான் பலராமன் அவதாரம் எடுத்ததாகவும் கருதப்படுகிறது.
Comments
Post a Comment