மகாபாரத கதாபாத்திரங்கள்(54)- யுயுத்சு
யுயுத்சு
1) தந்தை தாய்
2) சகோதரர்கள்
3) குருஷேத்திரப் போரிருக்கு பின் உயிருடன் இருந்த திருதராஷ்டிரரின் மகன்
பாண்டவர்களை கௌரவர்கள் அவமரியாதை செய்தது பிடிக்காத யுயுத்சு குருஷேத்திரப் போரின் போது பாண்டவர் அணியில் சேர்ந்தார். போரின் முடிவில் பிழைத்த திருதராஷ்டிரனின் புதல்வர் இவர் ஒருவரே ஆவார்.
Comments
Post a Comment