மகாபாரத கதாபாத்திரங்கள் (59)-அதிரதன்
அதிரதன்
1)மனைவி
ராதை
2)மகன்
அ)கர்ணன் (வளர்ப்பு மகன்)
ஆ)ஷான்
(கங்கையில் நீராடும்போது ஆற்றில் மிதந்து வந்த அழகான கூடையைக் காண்கிறாள் அதிரதனின் மனைவி ராதை. அதனை எடுத்து காதில் பளிச்சிடும் குண்டலங்களுடன் குழந்தையைக் கண்டு அதற்கு வாசுசேனா எனப்பெயரிட்டு எடுத்து வளர்க்கிறார்கள் .
ராதை வளர்த்ததால் ராதேயன் என்ற பெயரும் கர்ணனுக்கு உண்டு. கர்ணன் குந்திதேவிக்கு சூரியனின் அருளால் திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தை)
3) பணி
சூதர் குலத்தலைவன்
Comments
Post a Comment