மகாபாரத கதாபாத்திரங்கள் (84)-பரீட்சித்து
பரீட்சித்து
1)தந்தை தாய்
2)மகன்கள்
காக்சசேனன்
உக்கிரசேனன்
சித்திரசேனன்
இந்திரசேனன்
சுசேனன்
நாக்கியசேனன்
3)மனைவி
மதிராவதி
4)அரசவை குரு
5)இறப்பு
சமீகர் முனிவர் மீது செத்த பாம்பை பரீட்சித்து போட்டதால் அவரின் மகன் சிரிங்கி என்பவரால் 7 நாளில் பாம்பு கடித்து இறக்க சாபத்தின் படி
தட்சகன் எனும் நாகம் கடித்து இறந்தான்.
6)பாகவத புராணம் எழுதியவரும் அதனை பரீட்சித்து மன்னனுக்கு போதித்தவர்
சுக முனிவர்/சுகதேவர்/சுகர் ( வியாசரின் மகன்)
6)கிளைக்கதை
அ)பரீட்சித்து சாபம்
ஆ)பரீட்சித்து பிறப்பு
Comments
Post a Comment