Posts

Showing posts from December, 2023

அன்னை தெரசா

Image
அன்னை தெரசா 1) பிறப்பு ஸ்கோப்ஜி இன்றைய வடக்கு மாசிடோனியா - 26/08/1910 2) இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ 3) சபை நிறுவுதல் 1950 கொல்கத்தா பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபை 4) பின் தொடர்ந்தவர் அரு சகோ நிர்மலா ஜோஷி 5) ஆவணப்படம் Something Beautiful for cart மேல்கம்  முக்கெரிட்ஜ் 6) நோபல் பரிசு அமைதிக்கான நோபல் பரிசு 1979 7) பாரத ரத்னா இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது- 1980 8) ஆற்றிய பணி எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் பாதித்தவர்களுக்கு வாழும் இடம் அமைத்து வாழ்நாள் முழுவதும் சேவை புரிந்தார்  9) துறவறம் பூண்ட வயது  12

கல்பனா சாவ்லா

Image
கல்பனா சாவ்லா 1) தந்தை தாய் பனாரசி லால் சாவ்லா - சன்யோகிதா தேவி 2)பிறப்பு இந்தியா ஹரியானா மாநிலம் கர்னல் ஊர் பஞ்சாபி குடும்பம்  17/3/1962 3) சகோதரர் சஞ்சய் சாவ்லா . சகோதரர் கருத்து எனது சகோதரி இறக்கவில்லை. அவர் அழிவில்லாதவர். அது தானே ஒரு நட்சத்திரத்திற்கு அடையாளம், ஆகவே அவர் வானத்தில் இருக்கும் நிரந்தரமான ஒரு நட்சத்திரம். அவர் என்றும் அவருக்குரிய விண்வெளியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்   என்றார் 4)சகோதரிகள் சுனிதா, தீபா 5)கணவர் 1983 ஹாரிசன் (விமான பயிற்சி ஆசிரியர்) 6) விமானம் ஓட்டும் ஆர்வம் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபரும் விமான ஒட்டியுமான ஜே ஆர் டி டாட்டாவை பார்த்ததிலிருந்து விமானம் ஓட்டும் ஆர்வம் கல்பனா சாவ்லாவுக்கு ஏற்பட்டது 7)துறை விண்வெளி வீரர், விண்வெளி பொறியியலாளர், தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம். 8)இந்தியாவின் முதல்  பெண் விண்வெளி வீரர்  சோவியத் விண்கலத்தில் பயணித்த முதல் இந்திய வீரர் ராகேஷ் சர்மா.      (விண்வெளிக்கு பயணித்த வீரர்களில் 108 வது விண்வெளி வீரர் ) அடுத்ததாக விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய பெண் கல்பனா சாவ்லா  . முதல் விண்வெளி பயணம் கொள

கிரண்பேடி

Image
கிரண்பேடி 1) தந்தை தாய் பிரகாஷ் லால் பிரேமலதா  2) பிறப்பு அமிர்த்சர், பஞ்சாப்  3)கணவர் பிரிஜ் பேடி - 1972 4)பிள்ளை   சாயினா 5)முனைவர் பட்டம் 1993 6)பணி சமூக சேவகர்  அரசியல்வாதி  ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி (IPS) (2007- விருப்ப ஓய்வு) 7)சாதனை   இந்திய காவல் பணியில் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி 1972 ரமோன் மார்க்சிஸ்ட் விருது ( திகார் சிரையில் இவர் செய்த சீர்திருத்தங்களுக்காக) 8)ஆளுநர் பதவி  புதுச்சேரி ஆளுநர் - 2016-2021 இவருக்கு முன்னவர் - A.K. சிங் இவருக்கு பின்னவர் - தமிழிசை சௌந்தரராஜன்  9)விருதுகள் United National medal 2004  Presidents police medal 1979 10)  இவர் நிறுவிய சமூக அமைப்புகள் நல வாழ்வு மற்றும் குற்ற தடுப்பு காவல் - நவஜோதி அமைப்பு 1987  சிறை சீர்திருத்தம் போதை மருந்து தடுப்பு மற்றும் சிறுவர் நலம் - இந்தியா விஷன்  பவுண்டேஷன் 1994 11) இவர் எழுதிய ஆங்கில புத்தகங்கள் . Fearless governance  Creating leadership  Dare to Dol for the new generation  Fighting corruption It's always possible  Enpowering women  Indians against corruption 

இசைஞானியார் நாயனார்

இசைஞானியார் நாயனார் 63 நாயன்மார்களில் 3 பெண் நாயன்மார்கள் ஒருவர் தந்தை தாய் திருவாரூர் ஞான சிவாச்சாரியார்  கணவர் சடையநாயனார் மகன் சுந்தர் மூர்த்தி நாயனார்  இவரின் வளர்ப்புத் தந்தை நரசிங்தமுனையரைய நாயனார் 

மங்கையர்கரசியார் நாயனார்

மங்கையர்கரசியார் நாயனார் 1)  தந்தை தாய் பழையாறை ஊர்  சோழ இளவரசி  2) கணவர்  நின்றசீர் நெடுமாறன் - பாண்டிய மன்னன்  3) சிறப்பு பெயர் மங்கையர்களுக்கு அரசி மங்கையர்கரசி என்றானது 63 நாயன்மார்களில் 3 பெண் நாயன்மார்களில் ஒருவர் சைவ வழிபாடு 

சாதனைப் பெண்கள்

இந்திய சாதனைப் பெண்கள் 1) காரைக்கால் அம்மையார்(நாயனார்)   2) மங்கையர்கரசியார் நாயனார் 3)  இசைஞானியார் நாயனார் 4 ) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி   5 ) வேலு நாச்சியார்   6 ) மூவலூர் இராமாமிரதம் அம்மையார்   7 ) அன்னை தெரேசா   8 ) கல்பனா சாவ்லா   9 ) கிரண்பேடி   10)

மூவலூர் இராமாமிரதம் அம்மையார்

Image
மூவலூர் இராமாமிரதம் அம்மையார் 1) தந்தை தாய் 2) பிறப்பு திருவாரூர் மாவட்டம் கீரனூர் அருகில் பாலூர் கிராமம் வளர்ந்தது மூவலூர் கிராமம் 1883  பொட்டு கட்டும் சமூகத்தில் ஆண்வழி வாரிசுகளுக்கு பொட்டு கட்டுவதில்லை. பெண் வழி வாரிசுகளுக்கு மட்டுமே பொட்டு கட்டும் வழக்கம் இருந்தது. அதனால் இவர் ஆண் வழி வாரிசு என்பதால் இவருக்கு பொட்டு கட்டவில்லை. 3) சாதனை   சமூக சீர்திருத்தவாதி எழுத்தாளர் தேவதாசி ஒழிக்க பாடுபட்டார்  அரசியல் செயல்பாட்டாளர் தாசிகளின் மோகவலை ( தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது) தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டார்  இதனை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவரகள் சட்ட மன்றத்தில் குறல் கொடுத்தார். இவரின் போராட்டங்களுக்கு  பெரியார் துணை நின்றார்  தமிழ்நாட்டில் தேவதாசி ஒழிப்புச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முதல் முயற்சி எடுத்தவர் இராமாமிரதம் அம்மையார் தான். தேவதாசி ஒழிப்பில் தீவிரம் காட்டிய இராமாமிர்தம் அம்மையாரை மேடையில் வைத்தே சில சனாதன வெறியர்கள் அவரது கூந்தலை அறுத்தனர். அதன் பின் அவர் கூந்தல் வளர்ப்பதை நிறுத்துவிட்டு, கிராப் தலையுடன் வலம் வந்தார். 1930 தொடங்கிய போராட்டம் 1947ல் முட

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

Image
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1) பிறப்பு  July 30.  1886 திருக்கோகர்ணம்  புதுக்கோட்டை மாவட்டம்  2 ) தந்தை தாய் நாராயணசாமி - வழக்கறிஞர்( பிராமண சமூகம் சந்திராம்மாள் -- பாடகர் (வேளாளர் சமூகம்) 3) கணவர் சுந்தர் ரெட்டி  (அடையாற்றில் உள்ள அன்னிபெசன்ட் அம்மையார் நிறுவிய பஇரம்பஞஆன சபையில் மூட நம்பிக்கைகள் மற்றும் அர்த்தமற்ற சடங்குகளை தவிர்த்து திருமணங்கள் நடத்தி வந்தவர் சுந்தர் ரெட்டி .  அங்கு தான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் ஏப்ரல் 1914-ஆம் ஆண்டு நடைபெற்றது) 4) மகன்கள் *. இராம் மோகன் - திட்டக்குழு இயக்குநராக இருந்தார்  *  கிருஷ்ணமூர்த்தி  -  மருத்துவர் ,   அடையார் புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகி  5) உடன் பிறந்தவர்கள் தங்கைகள் -- சுந்தராம்பாள் , நல்லமுத்து தம்பி -- இராமையா 6) சாதனைகள் * இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் (வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு தங்கும் விடுதி  இல்லை. உள்ளூர் கல்லூரிகளில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற  கட்டுப்பாடு இருந்தது. சில பழைமைவாதிகள் பெண்கள் கல்லூரியில் பயில்வது கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அ

ராணி வேலு நாச்சியார்

Image
ராணி வேலு நாச்சியார் 1) தந்தை தாய் தந்தை -செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி ( இராமநாதபுரம் மன்னர்) தாய் - முத்தத்தால் நாச்சியார்  பிறப்பு கிபி 1730 2) கணவர் முத்து வடுகநாதர் சிவகங்கை சீமை அரசர் ( முழு பெயர் -   சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்) திருமணமான ஆண்டு   கிபி 1746 3) வேலுநாச்சியார் வாரிசு மகள் வெள்ளச்சி நாச்சியார்  கிபி 1790- 1793 வேலுநாச்சியாருக்கு பிறகு ராணி ஆனார் 4) கணவர் இறப்பு கிபி 1772 ல் ஜயோப்பிய படையெடுப்பில் 5)சாதனை  ஜயோப்பிய படையெடுப்பில் இழந்த நாட்டை மீட்க போராடினார். வென்றார். போராட்டத்திற்கு உதவியவர்கள் ஐதர் அலி மற்றும் மருந்து சகோதரர்கள்  6) முடி சூட்டு விழா கிபி 1780  சிவகங்கையின் முதல் பெண் ராணியாக முடிசூட்டிக் கொண்டார்  7) சிவகங்கை ராணியாக இருந்த காலம் கிபி 1780-1790 8) வேலூ நாச்சியார் இறப்பு   December 26 1796 9) மணிமண்டபம் அமைத்துள்ள‌இடம் சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் 18 July 2014  அப்போது முதல்வராக இருந்த J. ஜெயலலிதா திறந்து வைத்தார். 10) வேலு நாச்சியார் தபால் தலை வெளியீடு  31 December 2008  தமிழக அரசு வேலுநாச்சியார் உருவம் பொறித்த தபால் தலை

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார் 1) தந்தை தாய் தனதத்தனார் , தர்மவதி 2) கணவர் பெயர் பரமதத்தன் 3) இயர் பெயர் புனிதவதி 4) பிறப்பு இறப்பு காரைக்கால் ( கிமு 300- 500), திருவாலங்காடு  காரைக்காலில் சிவன் கோயிலில் இவருக்கு தனி கோயில் உண்டு. 5)  சிறப்பு  63 நாயன்மார்களில்  மூவர் பெண் அதில் காரைக்கால் அம்மையார் ஒருவர்  63 பேரில் இவர் மட்டுமே அமர்ந்தபடி இருப்பார்  6) எழுதிய நூல்கள் அற்புத திருவந்தாதி திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் திரு இரட்டை மணிமாலை  7) இறைவனிடம் பெற்ற வரம் A) பேய் வடிவம் வேண்டும் என்று வேண்டிப் பெற்றார். கைலாசம் இறைவன் உறையும் புனித இடம் என்பதால் தலைகீழாக நடந்து சென்றார் . அம்மையே வருக என இறைவன் வரவேற்றதால் காரைக்கால் அம்மையார் என பெயர் காரணம் பெற்றார். B )நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க வேண்டும் என்று சிவனிடம் வரம் பெற்றுள்ளார் . 8) பெயர் காரணம் இறைவன் அம்மையே என்று அழைத்ததால் காரைக்கால் அம்மையார் என்றானார்.  9)  சிறப்பு நிகழ்வு கணவன் கொண்டு வந்த மாங்கனியில் ஒன்றை சிவனடியாருக்கு வழங்கி விட்டார் . கணவன் கேட்கும் போது இறைவனிடம் வேண்டி மீண்டும் மாங்கனி பெற்று கணவருக்கு பரிமாறினார்

எத்தகைய மனிதர்களை தவிர்க்க வேண்டும்

எத்தகைய மனிதர்களை தவிர்க்க வேண்டும்  நம்மைப் பற்றி தவறான விமர்சனம் வைப்பவர்கள் பொறாமை படுபவர்கள் போட்டுக் கொடுப்பவர்கள் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள் புலம்பிக் கொண்டே இருப்பவர்கள் இம்சை மனிதர்கள் நச்சு மனிதர்கள் முட்டாள் மனிதர்கள் தப்பு தப்பா புரிந்து கொள்பவர்கள் அணுகு முறை சரி இல்லாதவர்கள்

அபிராமி அந்தாதி

அபிராமி அந்தாதி   படிக்க படிக்க , நமது சுவாசத்தின் அளவு சீராகி, மூச்சின் எண்ணிக்கை சீராகும். உடல் ஆரோக்கியம் ஆகும்   ஹீலர் பாஸ்கர் ஐயா வகுப்பில், மூச்சு பயிற்சி வகுப்பெடுத்த பயிற்சியாளர் தெரிவித்தார். (பாடல் வரிகள் படிக்கும் முன் மூச்சை உள் இழுத்து பாடல் வரிகளை படிக்கும் போது சிறிது சிறிதாக மூச்சு வெளி வரும்படி படிக்க வேண்டும்) (அபிராமி அந்தாதி மட்டும் அல்ல அனைத்து வகை ஸ்லோகங்கள் பாடல்கள் இதிலும் முயற்சி செய்யலாம்) மகிழ்வித்து மகிழ்வோம்  அபிராமி அந்தாதி  அபிராமி அந்தாதி (Abirami anthathi) -  தமிழ்நாடு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோவிலில் வசித்த அபிராமி தெய்வம் மீது பாடிய கவிதைகளின் தமிழ் தொகுப்பு. கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே. 1. ஞானமும் நல்வித்தையும் பெற உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி