மகாபாரத கதாபாத்திரங்கள் (33)- பலராமன்
பலராமன்
1) தந்தை- தாய்
(வசுதேவர் இரண்டாவது மனைவியான தேவகியின் ஏழாவது குழந்தை பிறப்பதற்கு முன்னே யோகமாயையின் உதவியுடன் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் கரு மாற்றி வைக்கப்பட்டு பிறந்த குழந்தை பலராமன்)
2) சகோதரன்
சகோதரி
சுபத்திரை (வசுதேவர்- ரோகிணி)
3) மனைவி
4) மாமனார்
5)மகன்- மகள்
மகன்கள்
நிசாதன்
உல்முகன்
மகள்
வச்சலா(அபிமன்யு மணந்தாள்)
6) யாரின் அவதாரம்
விஷ்ணுவின் அவதாரம்
ஆதிசேஷனின் வடிவமாகும் கூறப்படுகிறது
7) வேறு பெயர்
சங்கர்ஷனர்
8)கிளைக்கதை
ககுத்மி பிரம்ம லோகம் சென்று திரும்புதல்
(பலராமன்-ரேவதி திருமணம்)
9) இறப்பு
கடல் தியானத்தில் தனது பூலோக அவதாரம் முடித்தார்
Comments
Post a Comment