மகாபாரத கதாபாத்திரங்கள் (87)- சல்லியன்
சல்லியன்
(மத்திர நாட்டு அரசன்)
1)சகோதரி
( பாண்டுவின் இரண்டாவது மனைவி)
2)தங்கை வழி மருமகன்கள்
குருசேத்திரப் போரின் முதல் நாளில் சல்லியனால் கொல்லப்பட்டான்
4)சேனைத் தலைவனாக
குருச்சேத்திரப்
போரின் கடைசி நாளான பதினெட்டாம் நாள் கௌரவ சேனைக்கு தலைமையேற்கிறான்
6) கிளைக் கதை
பாண்டவர்களுக்கு உறவினரான சல்லியன் துரியோதனின் சூழ்ச்சியால் கௌரவர்கள் பக்கம் இருந்து போரிடுதல்
Comments
Post a Comment