Posts

Showing posts from October, 2020

மகாபாரத கதாபாத்திரங்கள் (26)- இடும்பி

இடும்பி (இராட்ச குலம்) 1)கணவன் பீமன் 2) சகோதரன் இடும்பன் 3)மகன் -மருமகள் கடோற்கஜன் -- அகிலாவதி (நாக கன்னிகை) (குருசேத்திரப் போரில்    கர்ணனால்  சக்தி  ஆயுதத்தால் கொல்லப்பட்டான்) 4) பேரன் பர்பரீகன் (போரில் தோற்பவர் பக்கத்திலிருந்து போரிட தாய் பழக்கியதால் குருசேத்திரப் போரில் பதினான்காம் நாளில் கௌரவர்கள் பக்கம் இருந்து போரை சந்தித்தான்)

மகாபாரத கதாபாத்திரங்கள் (25)- பராஷ்ர்மி

பராஷ்ர்மி 1) மகன் விசித்திரவீரியன்  இறப்புக்கு பின் அவரின் விந்தனு சேமிக்கப்பட்டு வியாசரின்  அருளால் பராஷ்ர்மி என்ற பணிப்பெணிற்கு பிறந்தவரே  விதுரன்  

மகாபாரத கதாபாத்திரங்கள் (24)- அம்பாலிகா

அம்பாலிகா 1)தந்தை காசி மன்னனின் மகள் 2) சகோதரிகள் அம்பா அம்பிகா 3) கணவன் விசித்ரவீரியனின்   இரண்டாவது மனைவி 4) மகன் விசித்ரவீரியன்  இறப்புக்கு பின் அவரின் பதப்படுத்தப்பட்ட விந்து கொண்டு  வேதவியாசர்  அருளால்  பாண்டு  பிறந்தார். 5) மருமகள்கள் குந்தி மாதுரி 6) பேரன்கள் ( பாண்டவர்கள் ) யுதிஷ்டிரன் பீமன் அர்ச்சுனன் நகுலன் சகாதேவன்

மகாபாரத கதாபாத்திரங்கள் (23)- அம்பிகா

அம்பிகா 1)தந்தை காசி மன்னனின் மகள் 2) சகோதரிகள் அம்பா அம்பாலிகா 3) கணவன் விசித்ரவீரியனின்  முதல் மனைவி 4) மகன் விசித்ரவீரியன் இறப்புக்கு பின் அவரின் பதப்படுத்தப்பட்ட விந்து கொண்டு வேதவியாசர் அருளால் திருதராஷ்டிரன் பிறந்தார். 5) மருமகள்கள் காந்தாரி சுக்தா 6) பேரன்கள் காந்தாரி மூலம் துரியோதனன் உள்ளிட்ட 100 பேரன்கள் பேத்தி துச்சலை ( கௌரவர்கள் ) சுக்தாவின் மூலம்   பேரன் யுயுத்சு

மகாபாரத கதாபாத்திரங்கள் (22) - அம்பா

அம்பா 1) தந்தை காசி அரசனின் மகள் 2)கணவன் சால்வ நாட்டு சால்வனை மன்னனை விரும்பினால் பீஷ்மரால் திருமணம் தடை 3) சகோதரிகள் அம்பிகா அம்பாலிகா 4) யாரை கொல்ல சபதம் எடுத்தார் அடுத்த பிறவியிலாவது பீஷ்மரை  கொல்வேன் என்று சபதம் எடுத்தார் 5) மறுபிறவி துருபதன் மகள் சிகண்டியாக பிறந்தார் 6) இறப்பு தீயில் விழுந்து இறப்பு

மகாபாரத கதாபாத்திரங்கள்(21) - மாதுரி

மாதுரி 1)தந்தை மத்திர தேச அரசன் 2) கணவன் பாண்டு (இரண்டாவது மனைவி) 3) மகன்கள் நகுலன் சகாதேவன் ( குந்திக்கு   துர்வாசர் அளித்த வரத்தின் மூலம் மாதுரி அஸ்வினி தேவர்களின் அருளால் பிறந்த இரட்டையர்) 4)மருமகள்கள் நகுலன் மனைவிகள் அ) திரௌபதி ஆ) கரன்மதி சகாதேவன் மனைவிகள் அ) திரௌபதி ஆ) விஜயா 5) பேரகுழந்தைகள் அ) சதானிகன் (நகுலன -திரௌபதி) ஆ) நிர்மித்ரா (நகுலன்-கர்மதி) இ) சுருநகர்ணன் (சகாதேவன்-திரௌபதி) ஈ) சகோத்ரா (சகாதேவன்-விஜயா) 6) சகோதரன் சல்லியன் (மத்திர நாட்டு அரசன்) 6) இறப்பு பாண்டு இறந்ததும் உடன்கட்டை ஏறினார்

மகாபாரத கதாபாத்திரங்கள் (20)- குந்தி

குந்தி   1)தந்தை  பெற்ற தந்தை சூரசேனன் (யாதவகுலம்) வளர்த்த தந்தை குந்திபோஜன் 2) கணவர் பாண்டு  (முதல் மனைவி) (சுயம்வரம் வரம் மூலம்) 3) மகன்கள் I) கர்ணன் ( திருமணத்திற்கு முன் சூரிய தேவனின் அருளால் பிறந்தார்) II) யுதிஷ்டிரன் ( எமதர்மனின் அருளால்) III) பீமன் ( வாயு தேவனின் அருளால்) IV) அர்ச்சுனன் ( இந்திரனின் அருளால்) பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாதுரியின் மகன்கள் ( அஸ்வினி குமாரர்கள் அருளால் பிறந்த இரட்டையர்கள்) 1) நகுலன் II)  சகாதேவன் 4) குந்தி தேவிக்கு ஐந்து வரங்கள் அளித்த முனிவர்  துர்வாசர் 5) இவரின் முதல் மருமகள்  இடும்பி ( பீமனின் மனைவி) 7) மருமகள்கள் இடும்பி (பீமன்) திரௌபதி (பாண்டவர்கள்) தேவிகா (யுதிஷ்டிரன்) சித்திராங்கதை (அர்ச்சுனன்) உலுப்பி (அர்ச்சுனன்) சுபத்திரை (அர்ச்சுனன்) கரன்மதி (நகுலன்) விஜயா (சகாதேவன்) 8) பேரக்குழந்தைகள் I)திரௌபதி-- (அ) பிரதீபிந்தியன் (மகன்) சுதனு (மகள்) (யுதிஷ்டிரன்) ஆ) சுருதசேனன் (பீமன்) இ) சுருதகீர்த்தி (அர்ச்சுனன்) ஈ) சதானிகன் ( நகுலன்) உ) சுருதகண்மன் (சகாதேவன்) II)தேவிகா -- யுதேயா (யுதிஷ்டிரன்) III) இடும்பி - கடோற்கஜன் (பீமன்)

மகாபாரத கதாபாத்திரங்கள் (19)-சுக்தா

சுக்தா 1) கணவர் காந்தாரியின் கணவரான  திருதராஷ்டிரன் சுக்தா காந்தாரியின் பணிப்பெண் 2)மகன் யுயுத்சு (பாரதப்போரில் திருதராஷ்டிரனுக்கு பிறந்த மகன்களில் உயிருடன் இருந்த மகன் சுக்தாவிற்கு பிறந்த யுயுத்சு மட்டுமே) 3) சகோதரர்கள் காந்தாரியின் மகன்கள் கௌரவர்கள்

மகாபாரத கதாபாத்திரங்கள் (18)-காந்தாரி

காந்தாரி 1) தந்தை  சுபலன் (காந்தார அரசர்) 2)கணவர் - மகன்கள் திருதராஷ்டிரன் (கணவன்)--- (மகன்கள்) துரியோதனன் துச்சாதனன் விகர்னன் உள்ளிட்ட 100 மகன்கள்( கௌரவர்கள் ) 101 பெண்குழந்தை துச்சிலை ( ஜெயத்ரதனின் மனைவி) ( காந்தாரிக்கு பிண்டமாக ஜனித்ததை நெய் குடங்களில் இட்டு வேதவியாசர் அருளி 101 குழந்தைகளைப் பிறக்கச் செய்தார்) 3) கண்களை கட்டிக் கொண்டு வாழ காரணம்  தனது கணவன் திருதராஷ்டிரன் காணாத இவ்வுலகை தானும் காண விரும்பவில்லை   4) சகோதரன்   சகுனி ,  வருஷன்,  அசலன் 5) யாதவ குல அறிவிற்கு காரணம் காந்தாரியின் சாபம் 5)தனது மகன் துரியோதனனுக்கு தனது தவவலிமையால் இவர் வழங்கியது வஜ்ர தேகம் 6) முதல் மருமகள்  துரியோதனனின் மனைவி பானுமதி 6) துரியோதனன் மூலம்  பிறந்த பேரப்பிள்ளைகள் லக்ஷ்மணா குமாரர் (பேரன்) லக்ஷ்மணா (பேத்தி) ( கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதிக்கு பிறந்த மகன் சாம்பாவை மணந்தார்) 7)கிளைக் கதைகள் அ) யாதவ குலம் அழிவிற்கு இவர் இட்ட சாபம் ஆ) பீஷ்மரால் இவரின் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு ஏற்பட்ட நிலை

மகாபாரத கதாபாத்திரங்கள் (17) - சத்தியவதி

சத்தியவதி 1) தந்தை - தாய் உபரிசரன் - மீன் (பிரம்மாவின் சாபத்தினால்  மனிதக் குழந்தை பிறக்கும் வரை மீனாக இருக்க சாபம் பெற்ற பெண்) 2)கணவர் - மகன்கள் சந்தனு  ---   சித்ராங்கதன் விசித்ரவீரியன் பராசுரர்  மூலம்   வேதவியாசர் 3)வேறு பெயர் மச்சகந்தி 4) வழித்தோன்றல்கள் பேரன் திருதராஷ்டிரன் மகன்கள் கௌரவர்கள் பேரன் பாண்டுவின் மகன்கள் பாண்டவர்கள் 5)கிளைக் கதைகள் அ) சத்தியவதி பிறப்பு ஆ)பராசுரருடன் கூடுதல் இ)பராசுரரிடம் 3 வரம் பெறுதல்

மகாபாரத கதாபாத்திரங்கள் ( 16)- கங்கை

கங்கை 1)தந்தை- தாய் பர்வதராஜன் - மைனாவதி (கங்கை ஒருதேவலோக மங்கை ) 2) சகோதரி பார்வதி - சிவனின் மனைவி 3) கணவன் - மகன் கணவன் (மகாபாரத்நில்) சந்தனு மகன் தேவவிரதன் (பீஷ்மர்) 8வது மகன் 4) கங்கை நதி பூமிக்கு வர காரணமானவர்   பகீரதன் 5) மகாபாரத கதையில் கங்கை பூமிக்கு வர காரணம்   இந்திரனின் சாபம்   6) மகாபாரத்தில் கங்கை தனது ஏழு குழந்தைகளையும் கொல்ல காரணம் வசிஷ்டர்   அஷ்ட வசுக்களுக்கு பூமியில் பிறக்கும்படி இட்ட சாபத்தினால் பூமியில் பிறப்பெடுக்க கங்கையை அணுகினர். பூமியில் கங்கையின் மைந்தர்களாக பிறந்தவுடன் தங்களுக்கு சாப விமோசனம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டதனால் 7)கங்கையின் வேறு பெயர் பாகிரதி 8) கிளைக்கதைகள் அ) இந்திரன் சாபம் ஆ) பகிரதன் கதை இ) அஸ்டவசுக்கள் கங்கையை வேண்டுதல் ஈ)பிரதீபனின் வலது தொடையில் அமர்தல்( இன்றும் திருமணத்தில் மணமகளை மணமகனின் இடதுபக்கத்தில் அமரவைத்து திருமணம் நடைபெறுவது)

மகாபாரத கதாபாத்திரங்கள் (15) - பராசுரர்

Image
பராசுரர் 1)தந்தை - தாய்   சக்தி மகரிஷி - அத்ரிசியந்தி 3)  மகன் சத்தியவதி மூலம் பிறந்தவர் வேதவியாசர் 4)இவரின் பேரன் யார் வியாசரின் மகனான சுகபிரம்மரிஷி (சுகர்) 5)இவர் யாரின் பேரன் வசிஷ்டர் - அருந்ததி 8) கிளைக் கதைகள் அ) தந்தை சக்தி மகரிஷி கல்மாஷபாதனால் கொல்லப்படுதல் ஆ) சத்தியவதியுடன் கூடுதல் இ) சத்தியவதியின் பிறப்பு

மகாபாரத கதாபாத்திரங்கள் (14) - சந்தனு

Image
சந்தனு 1)தந்தை - தாய் பிரதிபன் - சுனந்தா 2) மனைவி மகன்கள் மனைவி கங்கை (1) தேவவிரதன்  (பீஷ்மர்) சத்தியவதி (2) சித்ராங்கதன் விசித்ரவீரியன் 3)இவரின் வழித்தோன்றல்கள்  கௌரவர்கள் பாண்டவர்கள் 4)இவர் எந்த பகுதி அரசன் அஸ்தினாபுரம் 5) கிளைக் கதைகள் அ) கங்கை இவரின் தந்தையின் வலது தொடையில் அமர்ந்த கதை ஆ) இந்திரனின் சாபம் 6) சருமவியாதியால் அரச பதவி மறுக்கப்பட்ட இவரின் பேரன் திருதராஷ்டிரன் ( முற்காலத்தில் சந்தனுவின் மூத்த சகோதரர் தேவபிக்கு இதே காரணத்தால் அரச பதவி மறுக்கப்பட்டது) மகாபாரத கதாபாத்திரங்கள் பற்றிய தகவல்கள் *************

மகாபாரத கதாபாத்திரங்கள் (13) - பிரதிபன்

பிரதிபன் 1)தந்தை ஜானு 2) மனைவி மகன்கள் மனைவி சுனந்தா மகன்கள் தேவபி சந்தனு பாஷ்லிகர் 3)இவரின் வாரிசுகளின் வழித்தோன்றல்கள்  கௌரவர்கள் பாண்டவர்கள் 4)இவர் எந்த பகுதி அரசன் அஸ்தினாபுரம் 5) கிளைக் கதைகள் அ) கங்கை வலது தொடையில் அமர்தல் 6) சருமவியாதியால் அரச பதவி மறுக்கப்பட்ட இவரின் மகன் தேவபி ( பிற்காலத்தில் திருதராஷ்டிரனுக்கு இதே காரணத்தால் ஆரச பதவி மறுக்கப்பட்டது)

மகாபாரத கதாபாத்திரங்கள்(12) - வேதவியாசர்

Image
வியாசர் 1)தந்தை- தாய் பராசுரர் - சத்தியவதி (கங்கை ஆற்றில் தீவுத்திடலில் பிறந்தார்)   2) இயற்பெயர் கிருஷ்ண துவைபாயனர் 3)வேறு பெயர்கள் வேதவியாசர் 4) மனைவி--மகன் மனைவி க்ருத்வி மகன்-- சுசர் (சுகதேவர்/சுகபிரம்மரிஷி) 5)இவரின் அருளால் பிறந்தவர்கள் அ) திருதராஷ்டிரன் பாண்டு விதுரன் ஆ) கௌரவர்கள் பிறக்கவும் உதவி புரிந்தார் 6) வேதங்களை தொகுத்ததால் இவருக்கு கிடைத்த பட்டப்பெயர் வேதவியாசர் 7)இவர் தொகுத்த/எழுதிய நூல்கள் அ) மகாபாரதம் ஆ) பகவத்கீதை இ)பிரம்ம சூத்திரம் ஈ)18 புராணங்கள் ((1)பிரம்ம புராணம் 2)பத்ம புராணம் 3)விஷ்ணு புராணம் 4)சிவ புராணம் 5)லிங்க புராணம் 6)கருட புராணம் 7)நாரத புராணம் 8)பாகவத புராணம் 9)அக்னி புராணம் 10)கந்தபுராணம் 11)பவிசிய புராணம் 12)பிரம்ம வைவர்த்த புராணம் 13)மார்க்கண்டேய புராணம் 14) வாமன புராணம் 15)வராக புராணம் 16)மச்ச புராணம் 17)கூர்ம புராணம் 18)பிரம்மாண்ட புராணம்)) 8)இவர் முக்கிய சீடர் வைசம்பாயனர் 9) கிளைக் கதைகள் அ) சத்தியவதி பெற்ற 3 வரங்கள் ஆ)கல்மாஷபாதன் கதை இ)இன்றுவரை திருமணச் சடங்காக அருந்ததி பார்த்தல் ஈ)தாய் சத்தியவதி உபரிசரனுக்கு பிறந்த கதை 10)இவரின் தாத்தா கொள்ளுதாத்

மகாபாரத கதாபாத்திரங்கள் (11)-பீஷ்மர்

பீஷ்மர் 1)தந்தை- தாய் சந்தனு  - கங்கை 8வது மகன் 2)சகோதரர் சித்ராங்கதன் (சந்தனு - சத்தியவதி) விசித்ரவீரியன்  (சந்தனு- சத்தியவதி) 3) மனைவிகள்-மகன்கள் தந்தை சந்தனு - சத்தியவதி திருமணம் நடைபெறும் பொருட்டு பிரம்மச்சரியம் பூண்டார். வாரிசுகள் இல்லை. 5)இவரின் சகோதரன் விசித்திரவீரியன் வழித்தோன்றல்கள்  கௌரவர்கள் பாண்டவர்கள் . 6) இவரின் தந்தை வழி தாத்தா பிரதீபன் (சந்தனு வின் தந்தை) 7)முன்ஜென்மம் அஸ்டவசுக்களின் தலைவன் பிரபாசன் . வசிஷ்டர் சாபத்தினால் இப்பிறப்பு. 8) இவரின் இயற்பெயர்/வேறு பெயர்கள் தேவவிரதன் கங்காதரன் வீடுமர் பிதாமகர் 9) இவரின் குருக்கள் பிரகஸ்பதி (அரசியல் குரு) பரசுராமர் ( வில்வித்தை ) வசிஷ்டர் ( வேதங்கள் ) 10) கிளைக் கதைகள் அ) அஸ்டவசுக்கள் ஆ) கங்கை சந்தனு திருமணம் இ) அம்பா சபதம் 11) விருப்ப இறப்பு (இச்சா மரணம்) வரம் வழங்கியவர் சந்தனு 12) பீஷ்மரை கொல்லவேண்டும் என மறுபிறவி எடுத்தவர். காசி ராஜன் மகள் அம்பை மறுபிறவியில் துருபதன்  மகள் சிகண்டியாக  பிறந்தார். 12) இறப்பு குருஷேத்ரபோரில் 10 ம் நாள் அம்புப்படுக்கை போர் முடிந்து பௌர்ணமியிலிருந்து‌ 8 ம் நாள் உயிரை விட்டார் 13) குருஷேத்ரப

மகாபாரத கதாபாத்திரங்கள் (10) -விசித்ரவீரியன்

விசித்ரவீரியன் 1)தந்தை- தாய் சந்தனு  - சத்தியவதி   இரண்டாவது மகன் 2)சகோதரர் பீஷ்மர்  ( சந்தனு - கங்கை ) சித்ராங்கதன் (சந்தனு - சத்தியவதி) 3) மனைவிகள்- மகன்கள் அம்பிகா (1) -  திருதராஷ்டிரன் அம்பாலிகா (2)-  பாண்டு பராஷ்ரமி (பணிப்பெண்)- விதுரன் (விசித்திரவீரியன் இறப்புக்குப் பின் அவரின் விந்தனு சேகரித்து பாதுகாக்கப்பட்டு வேதவியாசரின் அருளால் வாரிசுகள் பிறந்தனர்) 5)இவரின் வழித்தோன்றல்கள்  கௌரவர்கள் பாண்டவர்கள் . 6) இவரின் தந்தை வழி தாத்தா பிரதீபன் (சந்தனு வின் தந்தை) 7) இவரின் தாய் வழி தாத்தா உபரிசரன் (சத்தியவதியின் தந்தை) 8)இவர் எந்த பகுதி அரசன் அஸ்தினாபுரம்

மகாபாரத கதாபாத்திரங்கள் (9)- சித்ராங்கதன்

சித்ராங்கதன் 1)தந்தை- தாய் சந்தனு  - சத்தியவதி   முதல் மகன் 2)சகோதரர் பீஷ்மர்  ( சந்தனு - கங்கை ) விசித்ரவீரியன் (சந்தனு - சத்தியவதி) 3) வாரிசுகள் திருமணத்திற்கு முன் இறப்பு. வாரிசுகள் இல்லை 4) திருதராஷ்டிரன் மற்றும் பாண்டு   ஆகியவர்களுக்கு இவர் என்ன உறவுமுறை பெரியப்பா 5)இவரின் சகோதரின் வழித்தோன்றல்கள்  கௌரவர்கள் பாண்டவர்கள் . 6) இவரின் தந்தை வழி தாத்தா பிரதீபன் (சந்தனுவின் தந்தை) 7) சித்ராங்கதன என்ற பெயர் கொண்ட கந்தர்வ மன்னனிடம் போரிட்டு இறந்தவர் சித்ராங்கதன் (சந்தனுவின் மகன்) 7) இவரின் தாய் வழி தாத்தா உபரிசரன் (சத்தியவதியின் தந்தை)

மகாபாரத கதாபாத்திரங்கள் (8) - விதுரன்

Image
மகாபாரத கதாபாத்திரம் விதுரன் 1)தந்தை- தாய் வியாசர் - பராஷ்ரமி (பணிப்பெண்) வேதவியாசரின் அருளால் பிறந்தவர் 3) சகோதரர்கள் திருதராஷ்டிரன் பாண்டு 4) யாரின் அவதாரம் எமதர்மன்   5)விதுர நீதி போதித்தவர் விதுரர் ( திருதராஷ்டிரனுக்கு ஓர் இரவில் வாழ்வியல் தொடர்பான போதனைகளே விதுர நீதி) 6) கிருஷ்ணன்   தூது வரும் போது யார் வீட்டில் தங்கினார் விதுரர் வீட்டில் 7) வாரணாவதத்தில் அமைக்கப்பட்ட அரக்கு மாளிகைக்கு சுரங்கப் பாதை அமைத்தவர் விதுரர் 8)விதுரரின் குணங்கள் தர்மவான் மகாநீதிமான் அப்பழுக்கற்றவர் 9) ஆணிமாண்டல்யரின் சாபத்தினால் விதுரனாக அவதாரம் எடுத்தவர் எமதர்மராஜா 10) கிளைக் கதைகள் அ) நளாயினி கதை ஆ) ஆணிமாண்டவ்யர் கதை

மகாபாரத கதாபாத்திரங்கள் (7) - பாண்டு

Image
பாண்டு 1)தந்தை- தாய் விசித்திரவீரியன் -  அம்பாலிகா விசித்திரவீரியனின் இறப்புக்குப் பின் வேதவியாசரின் அருளால் பிறந்தவர். 2)மனைவிகள் - மகன்கள் குந்தி (1) -     (மகன்கள்)   யுதிஷ்டிரன்        பீமன்   அர்ச்சுனன் மாதுரி (2)--  நகுலன் சகாதேவன் 3) சகோதரர்கள் திருதராஷ்டிரன் விதுரன் 4) இறப்பு மனைவியுடன் உறவு  கொண்டால் இறப்பாய் என்ற கிண்டமாமுனிவரின் சாபத்தினால்  இறந்தார் 5) இவரின் இறப்புக்கு பின் இவரின் சதையை சிறிது உண்டு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் திறன்  கிடைக்கப்பெற்றவர். சகாதேவன் 6) மைத்துனர்கள் வசுதேவர் (குந்தியின் சகோதரர்) சல்லியன் (மாதுரியின் சகோதரர்) 7) மாமனார்கள் குந்திபோஜன் (குந்தியின் வளர்ப்புத் தந்தை) சூரசேனன் (குந்தியை பெற்ற தந்தை) மற்றும் மத்திர நாட்டு அரசன்(மாதுரி யின் தந்தை)

வாழ்வியல் கலை - சமூக வேலிகள்

சமூக   வேலிகள்                  ******   ஆண் பெண்  இருபாலர்களுக்குமென சமூக வேலிகளின் தன்மையில், வேறு வேறு கோணங்களில் முன்வைக்கப்படும் காரணங்களுடன் காணுதல் அவசியம்.     பெண்களுக்கு வெளிச்சூழல்களில் சுற்றித் திரிதலில் உள்ள கட்டுப்பாடு, ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதன் நோக்கம் – பெண்களின்  உடல் ரீதியான தாக்குதலினால் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கான,  பாதுகாப்பு கவசமாகவும் கருதலாம்.  மேலும், கற்பு எனும் நெறி,  இரு பாலருக்கும் என சொல்லப்பட்டுக் கொண்டிருந்தாலும், அதன் உரிய நிதர்சனத்தை புரிந்து பார்த்தோமானால், ஒரு பாலிருக்கான பாதுகாப்பின் வளையமாகவும் கருதப்படுகிறது.    இதனையே, எதிர் கோணத்தில் பார்த்தால்,  பதின் பருவ  வயதில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களில் உந்தப்பட்டு,  தவறுகளுக்கு ஆட்பட்டு விடும் பெண் மகவுகளுக்கும்,  அல்லது பாலியல் துன்பங்களுக்கு ஆளாகிவிடும் சிறுமிகளின் ஆழ் நெஞ்சில்,  தாம் வாழ தகுதியற்றவர்களோ,  என ஆழ்மன பாரத்துடன், மனம் எப்போதும் சதுராடிக்கொண்டே இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவதும் நிதர்சனமே.         விதவை, வாழா வெட்டி, மலடி என்ற வார்த்தையின் தாக்கம், ஆண்களை குறிப்பதாக இருப்பதில்

மகாபாரத கதாபாத்திரங்கள்(6) - திருதராஷ்டிரன்

Image
திருதராஷ்டிரன் 1)தந்தை- தாய் விசித்திரவீரியன் -  அம்பிகா தந்தை இறப்பிற்குப்பின் வேதவியாசரின் அருளால் பிறந்தவர். 2)மனைவி - மகன்கள் காந்தாரி (1)---  துரியோதனன் துச்சாதனன் விகர்னன் உள்ளிட்ட 100 மகன்கள்( கௌரவர்கள் ) ஒரு மகள் - துச்சலை ( இவளின் கணவன் ஜெயத்ரதன் ) சுக்தா (2)- யுயுக்சு (மகன்) 3) சகோதரர்கள் பாண்டு விதுரன் 4) குருஷேத்திர போருக்கு பின் உயிருடன் இருந்த திருதராஷ்டிரனின் மகன் பெயர்  யுயுத்சு - சுக்தாவின் மகன் 5) இவரின் தேரோட்டி  சஞ்சயன் (திவ்ய திருஷ்டி மூலம் பாரதப் போரின் நிகழ்வுகளை உடனுக்குடன் திருதராஷ்டிரனுக்கு சொன்னவர்) 6) இவருக்கு ஓர் இரவு முழுவதும் விதுரர் வழங்கிய வாழ்வியல் பாடம்  விதுரநீதி 7) பிரம்மஞானத்தை திருதராஷ்டிரனுக்கு போதித்தவர் சனத்சுஜாதர் . 7)முன் ஜென்ம கதை அரசன்- அன்னப்பறவைகள் 8) மைத்துனர் - மாமனார் சகுனி -  மைத்துனர் காந்தாரி அரசன் சுபலன்  - மாமனார். 9) பீஷ்மர் இவருக்கு என்ன உறவுமுறை பெரியப்பா 10) இவரின் தந்தை வழி தாத்தா  சந்தனு   - சத்தியவதி   11) இவரின் தாய் வழி தாத்தா காசி   மன்னன்              *************** கௌரவர்கள் பிறப்பு மகாபாரத கதாபாத்திரங்கள் பற்ற

மகாபாரத கதாபாத்திரங்கள் (5) - சகாதேவன்

சகாதேவன் 1) தாய் தந்தை யார் தந்தை  பாண்டு தாய்  மாதுரி 2) யாரின் அம்சமாக மகனாக பிறந்தார்? துர்வாசர் குந்திக்கு அளித்த மந்திரம் மூலம் அஸ்வினிகுமாரர்களை மாதுரி வேண்டி அவரின் மகனாக நகுலன் , சகாதேவன் இரட்டையர்களாக பிறந்தார்கள் 3) சகாதேவனின் சிறப்பு என்ன? சகாதேவன் பசுக்களை பராமரிப்பதில் வல்லவன் ஜோதிடம் அறிந்தவன் புத்திக்கூர்மை உடையவன் 4) சகோதரர்கள் யாவர்? யுதிஷ்டிரன் பீமன் அர்ச்சுனன் நகுலன் தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள் 5) மனைவிகள் புத்திரர்கள் யாவர்? மனைவி (1) திரௌபதி --- சுருதகன்மன்(மகன்) சுமித்ரா (மகள்) மனைவி(2) விஜயா - சுகோத்ரா(மகன்) 6) தாய் மாமன் பெயர் என்ன? சல்லியன் - மந்திரநாட்டு மன்னன். 7)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன? விராடநாட்டு மன்னன் விராடனின் அரண்மனை பசுக்களை பராமரிப்பு செய்பவராக  தந்திரிபாலன் என்ற பெயரில் இருந்தார் 8) தந்தையின் ஆலோசனையின்படி அவரின் இறப்பிற்குப்பின் அவரின் சிறுபகுதி உடல் சதையை உண்டு எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஞானத்தைப் பெற்றவர்  சகாதேவன்

மகாபாரத கதாபாத்திரங்கள் (4) - நகுலன்

நகுலன் 1) தாய் தந்தை யார் தந்தை  பாண்டு தாய்  மாதுரி 2) யாரின் அம்பமாக மகனாக பிறந்தார்? துர்வாசர் குந்திக்கு அளித்த மந்திரம் மூலம்   அஸ்வினி குமாரர்களை மாதுரி  வேண்டி அவரின் மகனாக நகுலன் , சகாதேவன்  இரட்டையர்களாக  பிறந்தனர் 3) நகுலனின் சிறப்பு என்ன? நகுலன் குதிரைகளை பராமரிப்பதில் வல்லவன். 4) சகோதரர்கள் யாவர்? யுதிஷ்டிரன் பீமன் அர்ச்சுனன் சகாதேவன் தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள் 5) மனைவிகள் , புத்திரர்கள் யாவர்? மனைவி (1) திரௌபதி --- சதானிகன்(மகன்) பிருந்தா (மகள்) மனைவி(2) கரன்மதி - நிர்மித்ரா(மகன்) 6) தாய் மாமன் யார் சல்லியன் - மந்திர நாட்டு மன்னன் 7)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன? விராடநாட்டு மன்னன் விராடனின் அரண்மனை குதிரை பராமரிப்பு செய்பவராக கிரந்திகன் என்ற பெயரில் இருந்தார்         *************************** மகாபாரத கதாபாத்திரங்கள் பற்றிய தகவல்கள்

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

அர்ச்சுனன் 1) தாய் தந்தை யார் தந்தை--  பாண்டு தாய்-- குந்தி 3வது மகன் 2) யாரின் அம்சமாக மகனாக பிறந்தார்? துர்வாசர் அளித்த மந்திரம் மூலம்  இந்திரனை குந்தி வேண்டி அவரின்  மகனாக அர்ச்சுனன் பிறந்தார். 3) இவரின் ஆயுதங்கள் என்ன? A) துரோணர் வழங்கிய வில் B)பாசுபத அஸ்திரம் (சிவன் ) C)காண்டீபம்(பிரம்மதனுசு) உள்ளிட்ட தேவர்களின் அனைத்து அஸ்திரங்கள். 4) சகோதரர்கள் யாவர்? கர்ணன் யுதிஷ்டிரன் பீமன் நகுலன் சகாதேவன் தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள் தாய் வழி உடன்பிறந்தவர்கள்- பலராமன்   கிருஷ்ணன் 5) மனைவிகள் புத்திரர்கள் யாவர்? மனைவி (1) திரௌபதி ---  சுருதகீர்த்தி(மகன்) மனைவி(2) உலுப்பி (நாககன்னிகை) அரவான் (மகன்) மனைவி(3) சித்ராங்கதை (மணிப்பூர் இளவரசி) பப்ருவாஹனன் (மகன்) மனைவி(4)-- சுபத்திரை (பலராமனின் சகோதரி) அபிமன்யு (மகன்) 6)பேரன் கொள்ளுபேரன் யார்? பேரன்(அபிமன்யு - உத்தரை மகன)  பரீட்சித்து   கொள்ளு பேரன்--( பரீட்சித்து - மதிராவதி மகன்)  ஜனமேஜயன் 7) மகள்கள் யாவர் பிரக்யா பிரகதி 6)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன? விராடநாட்டு மன்னன் விராடனின் அரண்மனையில் அவரின் மகள் உத்திரைக்கு நாட்டியம

மகாபாரத கதாபாத்திரங்கள் (2) - பீமன்

பீமன் 1) தாய் தந்தை யார் தந்தை -- பாண்டு   தாய் --- குந்தி (2வது மகன்) 2) யாரின் அம்சம் கொண்ட மகனாக பிறந்தார்? துர்வாசர் அளித்த மந்திரம் மூலம் வாயுதேவனுக்கு  குந்தி வேண்டி அவரின் அம்சமாக பீமன் பிறந்தார். 3) இவரின் ஆயுதம்? கடாயுதம் 4) சகோதரர்கள் யாவர்? கர்ணன் யுதிஷ்டிரன் அர்ச்சுனன் நகுலன் சகாதேவன் தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள் தாய் வழி உடன்பிறந்தவர்கள்- பலராமன்   கிருஷ்ணன் 5) மனைவிகள் புத்திரர்கள் யாவர்? மனைவி (1) திரௌபதி  --- சுதசோமன்(மகன்) மனைவி(2) இடும்பி (அரக்ககுலம்)-- கடோற்கஜன் (மகன்) 7)பேரன் யார்? மகன் கடோற்கஜனுக்கும் மருமகள் அகிலாவதிக்கும் பிறந்தவர் பர்பரீகன் (பேரன்) 6)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன? விராடநாட்டு மன்னன் விராடனின் அரண்மனை சமையல்காரனாக வேடமிட்டார். அவர் பெயர் மல்லன் 7)கிளைக் கதைகள் (அ) இடும்பன் வதம் (ஆ)  இடும்பி மணமுடித்தல் (இ) பக்காசூரன் வதம் (ஈ) கீச்சகன் வதம் (உ) கௌரவர்கள் வதம் (ஊ) ஜராசந்தன் வதம் (எ)1000 யானை பலம் பெறல் 8) பட்ட பெயர்கள் மல்லன் வீமன் 9) குரு யாவர்? கிருபாச்சாரியார் துரோணர்                   **************** மகாபாரத அனைத்து

மகாபாரத கதாபாத்திரங்கள் (1) - யுதிஷ்டிரன்

யுதிஷ்டிரன் 1) தாய் தந்தை யார்  தந்தை  பாண்டு  தாய்  குந்தி (முதல் மகன்) 2) யாரின் அம்பமாக பிறந்தார்? துர்வாசர் அளித்த மந்திரம் மூலம் எமதர்மரை குந்தி வேண்டி அவரின் அம்சமாக யுதிஷ்டிரன் பிறந்தார். 3) எங்கு அரசனாக இருந்தார்? அஸ்தினாபுரம் ,  இந்திரபிரஸ்தம் 4) சகோதரர்கள் யாவர்? கர்ணன் பீமன் அர்ச்சுனன் நகுலன் சகாதேவன் தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள் தாய் வழி உடன்பிறந்தவர்கள்- பலராமன் கிருஷ்ணன் 5) மனைவிகள் புத்திரர்கள் யாவர்? மனைவி (1)   திரௌபதி  --- பிரநிவிந்தியன் (மகன்) சுதனு (மகள்) மனைவி(2) தேவிகா --- யுதேயா (மகன்) 6)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன? விராடநாட்டு மன்னன் விராடனுக்கு ஆலோசனை வழங்கும் முனிவர் வேடம் இட்டார். அவர் பெயர்    கங்கபட்டர் 7)கிளைக் கதைகள் (அ) அரனிக்கட்டை காணாமல் போன போது 100 கேள்விக்கு பதிலளித்து *யஷன் சாபம் நீங்கப் பெற்றது* (ஆ)  நேர்மை தர்மம் காரணமாக *உயிருடன் சொர்க்கம்* அடைதல் 8) பட்ட பெயர்கள் தருமன்  கங்கபட்டர் 9)  திருதராஷ்டிரன்  யுதிஷ்டிரனுக்கு என்ன உறவுமுறை பெரியப்பா           *************************** மகாபாரத அனைத்து கதாபாத்திரங்கள் பற்றிய தகவல்கள