பட்டிமன்றம்


இன்றைய கால கட்டத்தில் தேவை பணமா பாசமா!

சிறப்பானதொரு பட்டிமன்றம் இராமலிங்கா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் செயல்படும் இளைஞர் மன்றம் சார்பாக நடத்தப்பட்டது.
 25.02.2021
தலைமை ஏற்று இப்பட்டிமன்றத்தை நடத்தியது சிறப்பானதொரு அனுபவம் தந்தது.
நன்றி இராமலிங்க கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் /துணைப் பதிவாளர் திரு ஸ்ரீதர்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி