Posts

வாழ்வியல் கலை- கனவுகளின் வலிமை

                                                  கனவுகளின் வலிமை               “தூக்கத்தில் வருவது கனவல்ல.   நம்மை தூங்கவிடாமல் செய்வதே கனவு” என்ற,  டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழியை மையப்படுத்தியே, இந்த “கனவுகளின் வலிமை”.  நமது எதிர்கால இலட்சியங்களை சரியாகப் பொருத்தி, அதனை நோக்கிய பயணத்தில் ஏற்படும் சிக்கல்களை நீக்கி, பயணத்தைத் துரிதப்படுத்தி, அடைய வேண்டிய இடத்தினை அடைதலுக்கு உண்டான காட்சியின் வடிவமே கனவு.    மனிதனாகப்பிறந்தவர்கள் விலங்குகள் போல, உணவிற்காக மட்டுமே வாழ்வினை வாழ்ந்துவிட முடியாது.   நமது சமூக சூழலுக்கேற்ப அவரவர்களுக்கென பொருள் தேடுதல் என்பதும், அதன் மீதான கனவுகளின் பயண தூரமும் அமையும்.   வாழ்வில்,  இலட்சியங்கள் இல்லாதவன்,  மனநலமின்றி வாழும் மனிதனாக மட்டுமே இருக்க இயலும். இலட்சியங்கள் இல்லை என்பவர்கள், அவர்களுக்குள் இருக்கும் இலட்சியங்களை...

மகாபாரத கதாபாத்திரங்கள்(126)-கேசி

கேசி (அரக்கன்) பல்வேறு வடிவங்கள் எடுக்கும் திறன் பெற்றவர்  கம்சனின் கையாலான கேசி என்ற அரக்கன்  கிருஷ்ணனை கொவ்ல குதிரை வடிவெடுத்து சென்றான்.  இவன் அரக்கன் என்பதை அறிந்த கிருஷ்ணன் குதிரையினா வடிவத்தில் இருந்த கேசியிடம் சண்டையிட்டு  குதிரையின் வாயைப் பிளந்து கேசியைக் கொன்றான். இது கேசி வதம் என்பர். கேசியை வென்றமையால் கண்ணன் கேசவன் என்று அழைக்கப்படுகிறான்

மகாபாரத கதாபாத்திரங்கள்(122)-சுப்ரியா

சுப்ரியா 1)கணவன் கர்ணன்  மனைவியருள் ஒருவள்  விருஷாலி   ( துரியோதனன்  தேரோட்டியான சத்தியசேனனின் சகோதரி) பொன்னுருவி சுப்ரியா ( துரியோதனன் மனைவியான பானுமதியின் தோழி) 2) மகன்கள் விருஷசேனன்   விருச்சகேது சுதமா ஷத்ருஞ்ஜயா திவிபடா சுஷேனா சத்தியசேனா சித்ரசேனா சுஷர்மா  . 3) குருஷேத்திரப் போருக்குப் பின் கர்ணனின் உயிருடன் இருந்த மகன் விருச்சகேது (குருசேத்திர போருக்குப் பின் இவன் அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான்.)

மகாபாரத கதாபாத்திரங்கள்(128) -ஜனபதி

ஜனபதி தேவலோக அப்சரஸ் 1)பூலோகம் வருதல் கௌதம் முனிவரின் மகனான வில் அம்புடன் பிறந்த  சரத்வான் விற்போட்டியில் எவராலும் வெல்லமுடியாத வீரனாக இருந்தான். இதனால் அச்சமுற்ற  இந்திரன்  அவனை கட்டுப்படுத்த தேவலோக அப்சரஸ்  ஜனபதியை  திருமணத்தை மறுக்கும்  சரத்வானிடம்  அனுப்புகிறான். அவளது அழகிய தோற்றத்தில் தனது மனதை பறிகொடுத்தாலும் அவனது தவ வலிமையால் காம உணர்வை எதிர்கொள்கிறான். இருப்பினும் அவனிடமிருந்து சுக்லம் வெளிப்பட்டு கீழே நாணல் கற்றையின் மேல் விழுந்து இரண்டாகப் பிளந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள். இதனை அறியாத சரத்வான்  தனது தவத்தைத் தொடர வேறிடம் செல்கிறான். அக்குழந்தைகளுக்கு கிருபன் , கிருபி என பெயரிட்டு சந்தனு மகாராஜாவால் வளக்கப்பட்டார்கள்.

மகாபாரத கதாபாத்திரங்கள்(117) -சரத்வான்

சரத்வான் வில் அம்புடன் பிறந்தவர் கௌதம் முனிவரின்  வழித்தோன்றலான வில் அம்புடன் பிறந்த  சரத்வான் விற்போட்டியில் எவராலும் வெல்லமுடியாத  வீரனாக இருந்தான். இதனால் அச்சமுற்ற  இந்திரன்  அவனை கட்டுப்படுத்த தேவலோக அப்சரஸ்  ஜனபதியை  (ஜலபதி)திருமணத்தை மறுக்கும்  சரத்வானிடம்  அனுப்புகிறான். அவளது அழகிய தோற்றத்தில் தனது மனதை பறிகொடுத்தாலும் அவனது தவ வலிமையால் காம உணர்வை எதிர்கொள்கிறான். இருப்பினும் அவனிடமிருந்து சுக்லம் வெளிப்பட்டு கீழே நாணல் கற்றையின் மேல் விழுந்து இரண்டாகப் பிளந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள். இதனை அறியாத சரத்வான்   தனது தவத்தைத் தொடர வேறிடம் செல்கிறான். பிறந்த குழந்தைகளை விலங்குகள் வளத்துவந்தன. அவ்வழியே வந்து அக்குழந்தைகளுக்கு எடுத்துவந்து  கிருபன் ,  கிருபி  என பெயரிட்டு  சந்தனு  மகாராஜாவால்  வளக்கப்பட்டார்கள்    கிருபையோடு (கருணை)   அக்குழந்தைகளை எடுத்து வளர்த்ததால் கிருபன் , கிருமி என பெயர் காரணம் பின்னாளில் கேள்வியுற்ற சரத்வான் தன் மகன் கிருபருக்கு ( கிருபாச்சாரியர் ...

மகாபாரத கதாபாத்திரங்கள்(106)-உகங்கர்

உதங்க முனிவர் கிருஷ்ண பக்தன் 1)குரு வேதா 2)குரு காணிக்கை குரு வேதாவின் மனைவிக்கு பௌசியனின் பட்டத்து அரசி அறிந்திருக்கும்  ஒரு ஜோடி கம்மல்களை குரு தட்சணையாக கேட்டார் குரு வேதா . 3) ஜனமேஜயன் நாகவேல்வியில் பங்கேற்பு தன்னை அலைக்கழித்த தட்சகனை பழிவாங்க  தன்னுடன் குரு குலத்தில் ஒன்றாக படித்த  ஜனமேஜயன்  நாகங்களை கொல்வதற்கு செய்த நாக வேள்வியில் பங்கேற்றார் உதங்கர் 4) கிளைக் கதை ஒரு ஜோடி கம்மல்களை தானமாக பெறுதல் தட்சகனால் கம்மல்கள் அபகரிப்பு மற்றும் மீட்டல்

மகாபாரத கதாபாத்திரங்கள்(114)-ஆஸ்திகர்

ஆஸ்திகர் 1)தந்தை தாய் ஜரத்காரு  என்ற முனிவருக்கும்,  வாசுகியின்  தங்கையான ஜரத்காரு என்ற நாககன்னிக்கும் பிறந்தவர். 2) ஜனமேஜயன்   நடத்திய நாக வேள்வியை தடுத்து நிறுத்தியவர் ஆஸ்திகர்  தன் தாய்  ஜரத்காரு   வேண்டுதலுக்கு இணங்க,  ஜனமேஜயனின்  நாக வேள்வியை நிறுத்தியதன் மூலம், நாக வேள்வியில் வீழ்ந்து இறக்கின்ற நிலையில் இருந்த தன் தாயின் இனத்தாரான  த ட்சகன்  முதலான நாகர்களை காத்தவர் ஆஸ்திகர் ஆவார்.