மகாபாரத கதாபாத்திரங்கள் (108)- புரூரவன்

புரூரவன்

1)தந்தை தாய்

(பிரகஸ்பதியின் மனைவி தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்த மகன் புதன்)
(வைவஸ்தமனுவின் மகள் இலா)

2)மனைவி 

(தேவலோக அப்சரஸ்)

3)இந்திரன் தந்த பரிசு

கேசி என்னும் அரக்கனிடமிருந்து தேவலோக அப்சரஸ் ஆன ஊர்வசியை புருரவன் காப்பாற்றியதால் இந்திரன் அவளை திருமணம் செய்து கொள்ளும்படி பரிசளித்தான்

4)மகன்

ஆயு

5)பேரன்

நகூஷன்

6)கிளைக்கதைகள்

அ)புருரவன்
 ஊர்வசியை மணத்தில் பிரிதல்
ஆ)புதன் பிறப்பு

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி