திருமாலின் தசாவதாரம்
திருமாலின் அவதாரங்கள்
(தசாவதாரம்)
திருமால் காக்கும் கடவுள் ஆவார்.இவர் உலக உயிர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழச்செய்ய பத்து அவதாரங்களை இந்த பூமியில் எடுக்கின்றார்.
தீமைகளை நீக்கி உலக உயிர்களின் நன்மைக்காகவும் நல்வாழ்விற்காகவும் விஷ்ணு வின் அவதாரங்களே திருமாலின் பத்து அவதாரங்கள் (தசாவதாரம்) என்று அழைக்கப்படுகிறது
II) கூர்ம அவதாரம்
III) வராக அவதாரம்
IV) நரசிம்ம அவதாரம்
V) வாமன அவதாரம்
VI) பரசுராம அவதாரம்
VII) ராம அவதாரம்
VIII)பலராம அவதாரம்
IX) கிருஷ்ண அவதாரம்
X) கல்கி அவதாரம்
Comments
Post a Comment