மகாபாரத கதாபாத்திரங்கள் (140)- சனகாதி முனிவர்கள்

சனகாதி முனிவர்கள்


பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்கள் சனகாதி முனிவர்கள் ஆவர் 

சனகர்
சனாநந்தர்
சனத்குமாரர்
சனத்சுஜாதியர் 

இவர்களை ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விரிவுபடுத்துங்கள் என்று பிரம்மா உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான நாராயணனை அடைவதே அவர்களின் குறிக்கோள் என்ற கூறி இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டார்கள்.

பிரம்மச்சரிய ஆசிரம வாழ்வை மேற்கொண்டு அண்டம் முழுவதும் சுற்றி ஆன்மீகத்தை பரப்பிவந்தனர்.


விதுரன் கேட்டுக் கொண்டதற்கிணஙக சனத்குமாரர்
பிரம்ம ஞானத்தை போதித்தார்.

சனகாதி முனிவர்கள்
சுக்ராச்சாரியார் (அசுரர்களின் குரு)மற்றும்
விருத்திராசூரனுக்கும்(அசுரர்களின் தலைவன்)
 உபதேசம் வழங்கினர்


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி