மகாபாரத கதாபாத்திரங்கள் (87)- சல்லியன்

சல்லியன்
(மத்திர நாட்டு அரசன்)

1)சகோதரி

( பாண்டுவின் இரண்டாவது மனைவி)

2)தங்கை வழி மருமகன்கள்


3)விராடனின் மகன் உத்தரன் இறப்பு

குருசேத்திரப் போரின் முதல் நாளில் சல்லியனால் கொல்லப்பட்டான்

4)சேனைத் தலைவனாக

குருச்சேத்திரப்
போரின் கடைசி நாளான பதினெட்டாம் நாள் கௌரவ சேனைக்கு தலைமையேற்கிறான்

5)சல்லியன் இறப்பு

 ஈட்டியால் கொல்கிறான்.

6) கிளைக் கதை

பாண்டவர்களுக்கு உறவினரான சல்லியன் துரியோதனின் சூழ்ச்சியால் கௌரவர்கள் பக்கம் இருந்து போரிடுதல்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி